Skip to content
இன்று ஒரு நாள் மட்டும் 56 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 39 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/09/IMG-20210905-WA0129-218x300.jpg)
தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 560 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1 – பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.