இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் 13 ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்ந்தவர்களுக்கான இளைஞர்களுக்கு நேற்று மார்பு, உயரம் தேர்வு நடந்தது. இன்று நீளம் தாண்டுதல் கயிறு ஏறுதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய தேர்வுகள் நடந்தது.

400 மீட்டர் ஓட்ட தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள்.

குண்டு எறிதல் தேர்வில் பங்கேற்ற இளம் பெண்கள்

கிரிக்கெட் பால் எறிதல் தேர்வில் பங்கேற்ற இளம் பெண்கள்.

கயிறு ஏறுதல் தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள்.

நீளம் தாண்டுதல் தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள்.

இதில் திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடந்த நீளம் தாண்டுதல் கயிறு ஏறுதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய தேர்வுகளில் 108 ஆண்களும் 16 பெண்களும் ஒரு திருநங்கையின் முன்னாள் ராணுவத்தினர் 7 பேர் உள்ளிட்ட 132 பேர் இன்று நடந்த தேர்வில் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *