எஸ்டிபிஐ கட்சி,திருச்சி தெற்கு மாவட்டம்,மேற்கு தொகுதி சார்பாக மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி தொகுதி தலைவர் தளபதி அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

மேற்கு தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் எஸ்டிபிஐ கட்சி மண்டல தலைவர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி,எஸ்டிபிஐ வடக்கு மாவட்ட பொது செயலாளர் நியாமதுல்லா , காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி,

 திருச்சி காஜி ஜலீல் சுல்தான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மண்டலத் தலைவர் அமீர் பாஷா திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா,ஜமாத்துல் உலமா சபை செயலாளர் இன் ஆமுல் ஹசன் ,தேசிய செட்டியார் பேரவை நிறுவன தலைவர் PLA. ஜெகநாத் மிஸ்ரா,நாகலட்சுமி 9 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர்,ஆசிரியர் வேளாங்கன்னி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *