திருச்சி சண்முகா நகர் 15வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஷாரூன் ரஷீத் .இவரது மகள் ரேஷ்மா (வயது 23 ).இவர் தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று காலையில் வேலைக்கு சென்ற ரேஷ்மா மீண்டும் மாலை வீடு திரும்பவில்லை. மேலும் ரேஷ்மாவை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்காததால். இதுகுறித்த உறையூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகவேலிடம் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான ரேஷ்மாவை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *