பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல மத்திய சங்கத்தின் மாநில செயலாளர் இளங்கோவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் மாநிலத் தலைவர் மகாதேவன் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் திருச்சி மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி மாவட்டச் செயலாளர் பாஸ்கர் மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திரசேகரன் திருமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *