பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி திமுக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில்  மாநில, மாவட்ட, நிர்வாகிகள் மதிவாணன் சேகரன் வண்ணைஅரங்கநாதன் சபியுல்லா கோவிந்தராஜன் செங்குட்டுவன் மூக்கன் லீலாவேலு .குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *