பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்போர் மீது வரக்கூடிய புகார்களை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட வாரியாக இன்ஸ்பெக்டர்களை நியமித்து ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி

திருச்சி மாவட்டத்தினர் 9498177954 (யசோதா),

புதுக்கோட்டை மாவட்டத்தினர் 9498158812 (ரசியா சுரேஷ்),

கரூர் மாவட்டத்தினர் 8300054716 (சிவசங்கரி),

பெரம்பலூர் மாவட்டத்தினர் 9498106582 (அஜீம்),

அரியலூர் மாவட்டத்தினர் 9498157522 (சிந்துநதி),

தஞ்சாவூர் மாவட்டத்தினர் 9498107760 (கலைவாணி),

திருவாரூர் மாவட்டத்தினர் 9498162853 (ஸ்ரீபிரியா),

நாகப்பட்டினம் மாவட்டத்தினர் 9498110509 (ரேவதி),

மயிலாடுதுறை மாவட்டத்தினர் 9498157810 (சித்ரா)

ஆகியோரைத் தொடர்புகொண்டு பள்ளி மாணவ மாணவிகள் பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை தெரிவிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்