திருச்சி மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்தநிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன்,ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ்,மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, பகுதி செயலாளர்கள் கண்ணன், கோட்டத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்