பிரபல மலையாள பட நடிகர் ராஜன் மகன் உன்னி தேவ் போலீஸாரல் கைது செய்யப்பட்டார்.

மலையாள நடிகர் உன்னி தேவ். இவரது மனைவி பிரியங்கா. நேற்று முன் தினம் இவரிடம் வரதட்சனை கேட்டு உன்னி தேவ் மனைவியை வீட்டில் கொடுமைப்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து பிரியங்கா வட்டப்பாரா போலீசில் நிலையில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே பிரியங்காவின் குடும்பத்தினர் உன்னி தேவ் எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.இந்நிலையில் பிரியங்காதனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். எனவே போலீசார் நடிகர் உன்னி தேவ்வை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *