இந்திய நாட்டின் சுதந்திர போரட்ட மாவீரன் பகத்சிங் 115 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு DYFI சார்பில் திருச்சி மாநகர் காட்டூர் பகுதி குழுவின் சார்பில் திருவெறும்பூர் பகவதிபுரம் , பழைய பேருந்து நிலையம், திருவெறும்பூர் கடைவீதி, பர்மா காலனி, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் கொடியை ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

 இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட தலைவர் பா.லெனின், பகுதி செயலாளர் சந்தோஷ் மாவட்ட துணை செயலாளர் யுவராஜ் பகுதி குழு நிர்வாகிகள் சாதிக், பெருமாள்,

சுபாஷ்சந்திரபோஸ், பாண்டியன், ஈஸ்வரன், செந்தில், பாலமுருகன், சக்திவேல்,மாரியப்பன்,ஹரி, மோகன், அஜித், பிரசாந்த்,பாமணி, தினேஷ் ,முரளி, தர்மா ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்