கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவசிலைக்கு அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை சார்பில் மாநில பொருளாளர் கே.பி.பழனிவேல் பிள்ளை, மாநில கௌரவ தலைவர் முத்து ராமலிங்கம் பிள்ளை அம்மன் T R Y மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்ரமணயன் பிள்ளை மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.கே.டி பாண்டியன் பிள்ளை, புறநகர் மாவட்ட தலைவர் மணவை ராஜா மற்றும் இளைஞரணி அணியினர், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *