ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான அம்மா மண்டம் ரோடு ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே உள்ள இரண்டு நாலுகால் மண்டபத்தில் உள்ள கடைகளை இன்று 30.05.201 க்குள் காலி செய்ய சென்னை ஐகோர்ட், மதுரை கிளை உத்தரவிட்டது,

ஆனால் நாலுகால் மண்டபத்தில் உள்ள கடைகளை வியாபாரிகள் காலிசெய்யாததால் இன்று காலை 31.05.2021 ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து , ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி முன்னிலையில் கோயில் ஊழியர்கள் கடைகளை அப்புறப்படுத்தினர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்