எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு ஓபிஎஸ் அணியை சார்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் சாமி கண்ணு, நிர்வாகிகள் அவைத் தலைவர்கள் வக்கீல் ராஜ்குமார், ஆர்.சி. கோபி, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஜவஹர்லால் நேரு, கல்லுக்குழி மனோகரன், கருமண்டபம் நடராஜன், எடத்தெரு சந்திரன், பெப்சி பால்ராஜ், தாயார் சீனிவாசன்,மகளிர் அணி கலா, மாவட்ட துணைச் செயலாளர் வசந்தி,ஸ்ரீரங்கம் துரை, ராதா கிருஷ்ணன், ராமச்சந்திரன், செங்கல் மணி, ஏ.டி.சேகர்,ராஜா முகமது, சுதாகர், ஷாஜஹான், மலைக் கோட்டை விஸ்வா, வைத்தியநாதன், அருணாச்சலம், கணேசன், சந்துரு, பிரதீப் உள்ளிட்ட மகளிர், மாவட்ட, அணி, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *