முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் சார்பில் தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் கலை சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது அந்த வகையில் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் கலை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்களின் நல வாரியத்தை நிர்வாக குழு உறுப்பினர் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நியமன செயற்குழு உறுப்பினர் பண்ணை எம்பி சிங்காரவேலன் ஒருங்கிணைப்பில் தப்பாட்டம் ஒயிலாட்டம் மற்றும் கரகம் காலி பொய்க்கால் குதிரை ஆட்டம் வள்ளி திருமணம் இசை நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்