திருச்சி தென்னூர் சேஷாபுரம் பகுதியே சேர்ந்தவர் சண்முகம் (58) இவர் கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார் கடந்த நான்காம் தேதி அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியதால் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை அடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். நிலையில் அவர் சிகிச்சை பலர் என்று பரிதாபமாக அன்று இரவே உயிரிழந்தார் இது குறித்து சண்முகத்தின் மகன் மணிவாசகன் தில்லை நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *