திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அரிய வகை இனத்தை சேர்ந்த ராட்சத ஆந்தை ஒன்று அதன் இறக்கையில் அடிப்பட்ட காயங்களுடன் உயிருக்கு போராடியபடி விழுந்து கிடப்பதாக

திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு மத்திய சிறை போலீசார் தகவல் தெரிவித்தனர் அதின் அடிப்படையில் மத்திய சிறைச்சாலை வளாகத்திற்கு வந்த வனத்துறையினர் காயமடைந்த ஆந்தையை மீட்டு சிகிச்சை அளித்தனர்.

தற்போது சிகிச்சை அளிக்கப்பட்ட ஆந்தை திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்