திருச்சியில் நடைபெற உள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இம்மாத இறுதியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தர உள்ளார். அந்த நிகழ்ச்சி நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்ய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி அண்ணா விளையாட்டரங்கை ஆய்வு செய்து.

அங்கு நிகழ்ச்சி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மேயர் அன்பழகன் காஜாமலை பகுதி செயலாளர் கவுன்சிலர் காஜாமலை விஜய் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *