தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குனர் சங்கர் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருச்சி காவல்துறை துணை தலைவர் சரவண சுந்தர் திருச்சி மத்திய மாவட்ட காவல்துறை தலைவர் கார்த்திகேயன் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா திருச்சி காவல்துறை ஆணையர் செல்வகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த போதைப் பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் 1000 கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.அதனைத் தொடர்ந்து போதைப் பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *