மத்திய அரசின் நலத்திட்டங்களின் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். இந்த கண்காட்சியை மாவட்ட தலைவர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் பிரின்ஸ் இளங்கோ,மாநில மகளிர் அணி துணை தலைவர் புவனேஸ்வரி, மாவட்ட பொதுசெயலாளர் காளீஸ்வரன், மாநில ஒபிசிஅணி பொறுப்பாளர் எஸ்.பி.சரவணன், மாநில ஒபிசிஅணி செயற்குழு உறுப்பினர் குரு, மாவட்ட பட்டியல் அணி தலைவர் யசோதன், மாவட்ட நிர்வாகிகள் சந்துரு, ஜெயந்தி, வெங்கட்ராமன், மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவர் பாலு,

மாநில ஊடக பிரிவு செயலாளர் கோபிநாத்,மாவட்ட ஊடக பிரிவு தலைவர் சி. இந்திரன்,மாவட்ட மத்திய அரசின் நல திட்ட பிரிவு திருச்சி மாநகர்,நிர்வாகிகள் சீனிவாசன், குரு சுப்புரமணியன், கனகராஜ்,சேகர், ஈஸ்வரன், குணசேகரன், விஷ்ணு,விஜயன், மாவட்ட சமூக ஊடக தகவல் தொழில்நுட்ப செயலாளர் சங்கர்ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த கண்காட்சியை மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *