திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களின் 84வது பிறந்தநாளை முன்னிட்டு துவாக்குடி நெடுங்குளம் பகுதியில் ஆதரவற்ற 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலாளர் திலீப் குமார் தலைமையில் நடைபெற்றது. உடன் பிஎச்இஎல் தொழிற்சங்க தலைவர் பிரபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *