மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் 6 -ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

 இந்த நினைவு தினத்தையொட்டி திருச்சி என் எஸ் பி ரோடு தெப்பக்குளம் அருகே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியின் திருச்சி மாவட்ட நிர்வாகியும், கவுன்சிலருமான அரவிந்த் தலைமையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *