திருச்சி மாவட்ட பார்வையற்றவர்கள் சார்பில் இரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆணையின்படி வெளியூர் பேருந்துகளின் எண்ணிக்கை உச்ச வரம்பின்றி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் பயணிக்க உத்தரவாதம் வழங்க வேண்டும்.

அனைத்துப் பேருந்துகளிலும் பார்வை மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகள் பயணத்தின்போது வாழ்வாதார தேவைகளுக்காக கொண்டுசெல்லும் ஊதுபத்தி மற்றும் இதர வியாபார பொருட்களின் சுமை பைகளுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பார்வையற்றவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்