Month: February 2022

திருச்சியில் பஜாஜ் நிறுவனத்தை முற்றுகை யிட்ட மக்கள் அதிகா ரத்தினர் – போலீஸ் குவிப்பு.

திருச்சி திருவரம்பூர் கும்பக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர் வயது (58) வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக பஜாஜ் நிதி நிறுவனத்தில் ரூபாய் 7 லட்சம் கடன் வாங்கியிருந்தார். தொடர்ந்து கடனை கட்டிக் வந்தவர். தற்போது கடனை கட்டமுடியாமல்…

திருச்சியில் தனியார் நிதி நிறுவனத்தின் மிரட்டலால் தீ குளித்த – வெல்டர் பலி.

திருச்சி ஓஎப்டி பகுதியை சேர்ந்தவர் சேகர் வயது 55 வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் இவர் வாங்கிய கடனுக்காக இவரை தரக்குறைவாக பேசி இவரின் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றனர். இதனால் மன உளைச்சலில்…

திருச்சியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்கான பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து கடந்த டிசம்பர் 24ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டது. கொரோனோ பரவல் அதிகரிப்பால் அரையாண்டு விடுமுறை முடிந்தும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது இந்நிலையில் 40 நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில்…