Month: March 2022

உலக காசநோய் விழிப்புணர்வு பேரணி – கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி செயின்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் , உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வுக் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டார் , அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ , மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப்…

திருச்சி மில்ட்ரி கேண்டினில் நடைபெறும் முறை கேடுகளை கண்டித்து – முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி கண்டோன்மென்ட் அருகே கோல்டன் பால்ம் மில்ட்டரி கேன்டீன் செயல்பட்டு வருகிறது – திருச்சி,தேனி,திண்டுக்கல் நாமக்கல்,தஞ்சாவூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஓய்வுபெற்ற ராணுவப் படை வீரர்கள் இந்த கேண்டினில் இராணுவ துறையின் கீழ் வழங்கும் பொருட்களை பெற்று பலனடைந்து வருகின்றனர்.…

திருச்சியில் விவசாயி களுக்கான மண்டல அளவிலான 2-நாள் வர்த்தக தொடர்பு பணிமனை கூட்டம் – கலெக்டர் பங்கேற்பு.

திருச்சி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் , திருவாரூர் , நாகபட்டினம் , மயிலாடுதுறை , பெரம்பலுார் , அரியலுார் மற்றும் புதுக்கோட்டை பங்கு பெற்ற…

வங்கியில் மனைவியை வெட்டித் தள்ளிய கணவன்.

தேனி மாவட்டம், மேட்டுப்பட்டியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி வெள்ளைச்சாமி வயது 38 இவரது மனைவி பிரேமலதா வயது 32, இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து…

திரு நங்கைகள் இளங்கலை பட்டப் படிப்பு படிக்க இலவச சீட்.

கல்லூரிகளில் திருநங்கையருக்கு இளங்கலை பட்டப்படிப்பில் ஒரு இலவச சீட் வழங்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருக்கக் கூடிய 131 கல்லூரிகளிலும்…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 58 லட்சம் பணம், 125 கிராம் தங்கம்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில், உதவி ஆணையர்கள் மாரியப்பன் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோரின் மேற்பார்வையில் இன்று எண்ணப்பட்டது. உண்டியலில் பக்தர்கள் வழங்கிய…

திருச்சியில் வழிதவறி வந்த புள்ளிமான் – பத்திரமாக மீட்ட கிராம பொதுமக்கள்.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தா.பேட்டை அருகே வனப்பகுதியில் இருந்து வழிதவறி கிராமத்திற்குள் வந்த புள்ளி மானை தா.பேட்டை பேரூராட்சி அலுவலர்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்தனர். தா.பேட்டை அருகே காவிரிப்பட்டி செல்லும் சாலை பகுதியில் வனப்பகுதி உள்ளது. இங்கிருந்து வழி…

வெற்றி தோல்வி சகஜம் – திருச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

திண்டுக்கல்லில் நடைபெற உள்ள கட்சி நிர்வாகி இல்ல காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை, மாலை அணிவித்து வரவேற்பு…

திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக் குமாரை எழுந்து நின்று இருகரம் கூப்பி வரவேற்ற எஸ்.ஐயால் பரபரப்பு.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தி.மு.க. தொண்டரை தாக்கியது, நிலமோசடி வழக்கு உள்ளிட்ட 3- வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட அவர் திருச்சி…

அதிகரிக்கும் கொரோனா – முதல்வர் போட்ட உத்தரவு.

ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழகத்தில் தற்போது வரை, முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நபர்களை கண்டறிந்து,…

வீடுகள் முறையாக ஒதுக்க கோரி தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகம் முற்றுகை.

திருச்சி அரசு மருத்துவமனை பின்பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. அந்த குடியிருப்புகளில் குடி இருப்பதற்காக வீடுகள் இல்லாத சுமார் 354 நபர்கள் சுமார் 2.50 லட்சம் ரூபாய் வீதம் தமிழ்நாடு நகர்ப்புர…

தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸை வலுப் படுத்துவேன் – தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் பேட்டி.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக இளைஞர் காங்கிரசுக்கு சமீபத்தில் தமிழக அளவில் நடைபெற்ற தேர்தலில் மாநில தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற விச்சு எம்.லெனின் பிரசாத், மாநில பொதுச் செயலாளர்கள் அஸ்வத்தாமன், திருப்பூர் சரவணன், மாநில செயலாளர் சரவணன் சுப…

பள்ளிக்கு வராமல் சம்பளம் வாங்கும் ஆசிரியரை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி 1997 ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 75 மாணவர்கள் 72 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒருவரும், பட்டதாரி…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மகளிர் தின பரிசளிப்பு, நூல் வெளியீட்டு விழா.

மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே சிங்க பெண்ணே, சிங்க பெண்ணே என்ற தலைப்பில் கவிதை போட்டி மற்றும் ஓவியப் போட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில்…

திருச்சி கோவிலில் சசிகலா சாமி தரிசனம்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவாளர்களை சந்தித்து வரும் சசிகலா பல்வேறு ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற்ற திரு நாகேஸ்வரம் ஆலயத்தில் கலந்து கொண்ட அவர் தஞ்சையிலிருந்து இன்று…