Month: February 2023

திருச்சியில் ஹவாய் ஸ்டோர்ஸ் திறப்பு விழா நடைபெற்றது

திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் ஹவாய் ஸ்டோர்ஸ் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மதுரை மண்டல ஓய்வு பெற்ற கல்லூரி கல்வி இயக்குனர் கூ.கூடலிங்கம், ஏ.வி.எம் ஃபிலிம் ஸ்டுடியோஸ் மேலாளர் VV.ஈஸ்வரன், இந்து சமய அறநிலையத் துறை ஓய்வு பெற்ற துணை ஆணையர்…

தைப்பூசம் திருநாள் – திருச்சி வெக்காளி அம்மன் ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா.

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் ஒன்றான திருச்சி உறையூரில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. வானமே மேற்கூரையாக கொண்ட அம்மனை வழிபட தமிழகம் முழுவதும் பல்வெறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்துவது வழக்கம். கல்வி, செல்வம், மற்றும்…

ஏரோஸ் கேட்டோபால் தேசிய விளையாட்டு போட்டி – தங்க பதக்கம் வென்ற 70 வீரர், வீராங் கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள்,பெண்கள் பிரிவு என மொத்தம் ஆறு பிரிவுகளில் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அணியினர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் எட்டாம் ஆண்டு தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் ஜனவரி 28 மற்றும்…

மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் பேனா நினைவுச் சின்னம் வேண்டாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் சுலைமான் பேட்டி..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் சுலைமான் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். முஸ்லீம் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதை எதிர்த்தும், முஸ்லிம்கள் பாதுகாப்பு மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தில் மூட பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி…

செல்போனில் ₹.31.62 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் – திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில்…

ஈரோடு இடைத் தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி – அமைச்சர் மகேஷ்.

பேரறிஞர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நினைவு நாள் மௌன அஞ்சலி ஊர்வலம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.என்.நகரில் தொடங்கி…

திருச்சியில் காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 1.32 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலை பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் காரை நிறுத்திவிட்டு உணவு அருந்தச் சென்றபோது இரண்டு மோட்டார் பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் காரின் கண்ணாடியை உடைத்து காரில்…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் கணிப்பு அறிவியல் துறை சார்பில் 2-நாள் சர்வதேச மாநாடு இன்று துவங்கியது.

திருச்சி வயலூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிப்பு அறிவியல் துறை சார்பில் 2-ம் மற்றும் 3-ம் தேதி ஆகிய இரண்டு நாள் சர்வதேச மாநாடு இன்று தொடங்கியது ஒரு வணிகத்தின் வரவு செலவுகளை கணிப்பது கணிப்பு…

தாயின் சேலையால் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை.

திருச்சி பாலக்கரை கெம்ஸ்டோன் பகுதியில் உள்ள சந்தியாகு பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் இவரது மனைவி வேளாங்கண்ணி இவரது மகன் பெஞ்சமின் பிராங்கிளின் வயது 27 இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது தாய் வேளாங்கண்ணியின் புடவையால்…

ஸ்ரீரங்கம் தைதேர் உற்சவத்தின் 7ம் திருநாள் – நெல் அளவை கண்ட நம்பெருமாள்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா 26ம்தேதி…

அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் புதிய மாணவர் விடுதியை அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்.

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள அரச ஐடிஐ வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 100 மாணவர்களுக்கான தங்கும் விடுதியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,…

முகத்தை வைத்து குற்ற வாளிகளை கண்டறியும் ஆப் – டிஜிபி சைலேந்திர பாபு திருச்சியில் பேச்சு.

திருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற அவசர உதவி மைய தொடக்க நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கடந்த ஒரு ஆண்டில் கட்டுப்பாட்டு அறையில் மூலம் 55 ஆயிரம் அழைப்புகள் புகார்களாக…