Month: November 2023

திருச்சி வாய்க்காலில் மிதந்த ஆணுறைகள் போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் சமயபுரத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலையில் மாடக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் ஆயிரக்கணக்கான காலாவதி ஆகாத ஆணுறைகள் தண்ணீரில் வீசப்பட்டு மிதக்கின்றன. அந்த ஆணுறைகளில் அரசு முத்திரை பொறிக்கப்…

திருச்சி அருகே ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய, காவல் ஆய்வாளர் முத்தையனுக்கு தொட்டியம் அருகே உள்ள செவந்திபட்டியிலிருந்து நீலியாம்பட்டி செல்லும் வழியில் உள்ள சாலப்பட்டி மலையடிவாரத்தில் துப்பாக்கியுடன் ஒரு நபர் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஆய்வாளர் முத்தையன் தலைமையில் காவலர்கள்…

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருச்சியில் சுங்கத்துறை அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, ஊழலை மறுப்போம், தேசத்தை காப்போம் என்ற தலைப்பை முன்னிறுத்தி திருச்சியில் சுங்கத்துறை அலுவலர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை இப்பேரணி…

பாஜகவை கண்டு திமுக அஞ்சுகிறது திருச்சி ஏர்போர்ட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து விமான மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வந்தார் அப்போது பத்திரிகையாளர்களை…

திருச்சி மதுரை நெடுஞ் சாலையில் 6 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்து – 30பேர் காயம்.

சென்னையில் இருந்து சாயல்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை விருதுநகரை சேர்ந்த மாரிசாமி என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 3 மணி முதல் திருச்சி மாவட்டம்…

விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பாக ரத்த தானம் முகாம் இன்று நடைபெற்றது.

1990ல் ஸ்ரீ ராம் ஜென்மபூமி விடுதலை மற்றும் கோவிலின் கட்டுமானத்திற்காக அயோத்தியில் கரசேவையில் பலியானவர்களை நினைவு கூறும் வகையில் விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் மற்றும் டாக்டர்ஸ் ரத்த வங்கி சார்பாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா பண்டவம் அருகே பஜ்ரங்கதள்…

பகல் நேரங்களில் கடைவீதிக்குள் வரும் கனரக வாகனங் களுக்கு அபராதம் – கமிஷனர் காமினி பேட்டி.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காகவும் திருச்சி (Nscb road) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் தற்காலிக காவல் உதவி மையம் கட்டுப்பாட்டு அறை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து…

பனான லீஃப் குழுமத்தின் அங்கமான ஶ்ரீ அற்புதா ஸ்வீட்ஸின் 5வது கிளை திறப்பு விழா திருச்சியில் நடைபெற்றது.

திருச்சியில் புகழ்பெற்ற பனான லீஃப் உணவகத்தின் ஒரு அங்கமான ஶ்ரீ அற்புதா ஸ்வீட்ஸ் திருவானைக்காவல், மெயின்கார்டு கேட் , காட்டூர் , ராமலிங்கம் நகர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது தனது 5 ஆவது புதிய கிளையை திருச்சி TVS டோல்கேட்…

12 ஆண்டுகளாக திறக்கப் படாமல் உள்ள நடிகர் சிவாஜி சிலையை திறக்க கோரி முதல்வருக்கு பதிவு தபால் அனுப்பிய ரசிகர்கள்‌.

திருச்சி மாநகர் பகுதியில் பாலக்கரை அருகே பிரபாத் ரவுண்டானாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் கடந்த திமுக ஆட்சியில் செய்யப்பட்டது. 2011 ஆம் ஆண்டு திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் சிவாஜிக்கு…

கல்லறை திருநாளை முன்னிட்டு திருச்சி வேர்ஹவுஸ் கல்லறை தோட்டத்தில் முன்னோர் களின் நினைவிடத்தில் கிறிஸ்தவர்கள் அஞ்சலி.

கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 2ம் தேதி சகல ஆத்துமாக்கள் தினம் என்னும் கல்லறை திருநாள் அனுசரிக்கப் படுகிறது. இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் இத்தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. அதன்படி இன்று நடந்த கல்லறை திருநாளில் மரித்தவர்களை அடக்கம் செய்த இடத்தில்…

டிசம்பர் 28ம் தேதி கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் – ஜாக்டோ ஜியோ திருச்சி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் நீலகண்டன் பேட்டி‌

ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன் மற்றும் நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக சிபிஎஸ்…

கொசு ஒழிப்பு பணியை தீவிரப் படுத்துவது தொடர்பாக மேயர் அன்பழகன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப் படுத்துவது தொடர்பாக மேயர் அன்பழகன் தலைமையில், துணை மேயர் திவ்யா, நகர் நல அலுவலர் . மணிவண்ணன், மண்டல தலைவர்கள் துர்கா தேவி, ஜெயா நிர்மலா மற்றும் சுகாதார அலுவலர்கள், சுகாதார…

திருச்சி கே.கள்ளிக்குடி மற்றும் சோமரசம் பேட்டை பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் கவுரவிப்பு.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே கள்ளிக்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கள்ளிக்குடி சுந்தரம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…

தற்போதைய செய்திகள்