Month: January 2024

திருச்சி கே.கள்ளிக்குடி ஊராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமை ஆய்வு செய்த ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரம்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் கே கள்ளிக்குடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் முகம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை கே கல்லுக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சுந்தரம்…

திருச்சி தெப்பக் குளத்தை சுற்றி உள்ள கடைகள் அப்புறப் படுத்தபடும் – மேயர் அன்பழகன் தகவல் .

இந்த வருடத்தின் முதல் மாமன்ற கூட்டம் திருச்சி மாநகராட்சி கூட்டரங்கில் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் அன்பழகன்…

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாமானிய மக்கள் நலக் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மழை, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தமிழகத்தில் போதிய நிவாரண நிதி வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் , அதேபோல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் புதிய விமான…

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் திருச்சி வந்த ஓபிஎஸ் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சிக்கு வருகை வந்த கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் வைத்தியலிங்கம், ஆகியோருக்கு திருச்சியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஜெயலலிதா பேரவை மாவட்ட…

சர்வதேச திருச்சி விமான நிலைய புதிய முனையம் உள்பட ரூ.20,140 கோடியில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் 10:30 மணிக்கு பாரதிதாசன் பல்கலையில் நடைபெறும், 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை…

வீடு இடிந்து 4 பேர் பலி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு கீழ அம்பிகாபரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து வயது 52 ஆட்டோ டிரைவர் ஆன இவர் கீழ அம்பிகாபரத்தில் தனது தாயார் சாந்தி மற்றும் தனது மனைவி விஜயலட்சுமி தனது இரு மகள்களான பிரதிபா ஹரிணி…

பாரத பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சியில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிவிப்பு..

திருச்சியில் இன்று 01.01.2024 இரவு 20.00 மணி முதல் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் ஜி-கார்னர், டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப் பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்லவேண்டும். அதேபோல்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளுளினார்

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 12-ந்தேதி திருநெடுந்தாண்ட கத்துடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு…

திருச்சியில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் சாந்தி (70), மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (12), ஹரிணி (10) என ஐந்து பேர் வசித்து வந்தனர்.…