Month: May 2024

கோடை காலத்தில் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களால் கண் புரை நோய் ஏற்பட வாய்ப்பு – துருவ் கண் மருத்துவமனை Dr.வைஷ்ணவி பேட்டி:-

தமிழகத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சூரிய வெளிச்சம், தூசி மற்றும் மாசு ஆகியவற்றை கோடை காலத்தில் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் பல்வேறு கண் பாதிப்புகள் இக்காலகட்டத்தில் உருவாகும் வாய்ப்புள்ளது. குறிப்பாக கோடைகாலத்தில் உலர்ந்த கண்கள், புற ஊதா கதிர்வீச்சு…

கோடைகால பயிற்சி நிறைவு விழா – பயிற்சி பெற்ற 356 மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டு:-

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோடை கால பயிற்சி முகாம் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான சிறுவர் சிறுமிகள், மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் கால்பந்து , ஹாக்கி,…

பளுத்தூக்கும் பயிற்சி பெற்ற மாணவர்கள் அகில இந்திய போட்டியில் பங்கேற்க முடியாமல் தவிப்பு – உதவி கோரி கலெக்டரிடம் மனு:-

பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலமாக கடுமையாக உடற்பயிற்சி எடுத்தும், தங்கம் வெல்லும் தகுதிப் பெற்ற மாணவர்கள் அப்போட்டியில்…

திருச்சியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர் – 153 வாகனங்களுக்கு அபராதம் மற்றும் காலக்கெடு:-

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு முகாம் கூத்தூரில் உள்ள விக்னேஷ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த ஆய்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் 168 பள்ளிகளைச் சேர்ந்த 816 வாகனங்கள்…

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பிறந்த நாள் விழா – ஏர்போர்ட் பகுதி செயலாளர் விஜி ஏற்பாட்டில் முதியோருக்கு மதிய உணவு வழங்கினர்:-

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில்…

திருச்சியில் அடுத்தடுத்து வீடுகளில் 40-பவுன் நகை 6-லட்சம் பணம் திருட்டு பொதுமக்கள் பீதி:-

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள கே வி ஜி நகரை சேர்ந்தவர் அங்கப்பன் (60). இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைத்தில் கடந்த 39 வருடமாக அசிஸ்டன்ட் மேனேஜராக பணியாற்றி கடந்து வருடம் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தனது…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் தங்க தேர் இழுத்த மாவட்ட செயலாளர் சீனிவாசன்:-

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாள் விழா இன்று தமிழக முழுவதும் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்…

இந்தியா கூட்டணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது – திருச்சியில் துரை வைகோ பேட்டி

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்திற்கு சென்ற திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ அங்கு சிசிடிவி காட்சிகள் பார்வையிடும் அறையை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு பணியில்…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழாவில் அவருக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன்:-

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதிமுக மூத்த தலைவர்கள், முன்னாள்…

திருச்சி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு ஏற்பாட்டில் திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்…

திருச்சி பகுதியில் பலத்த மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி:-

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது. திருச்சியில் அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகி வந்தது. இதன் காரணமாக மக்கள் வெளியே நடமாட முடியாமல் முடங்கி கிடந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில்…

திருச்சியில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பரிதாப பலி:-

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டுமாந்திடல் பகுதியில் சூர்யா என்பவரின் வாழைத் தோட்டத்திற்கு உரம் வைப்பதற்காக மல்லியம்பத்து கொசவந்திடல் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்வி (வயது 48) மல்லியம்பத்து நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி ராதிகா (வயது 44)…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளையொட்டி திருச்சி ஆஞ்சநேயர் கோவிலில் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகம்…

தமிழக இருப்புப் பாதை காவல்துறை சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி:-

தமிழக இருப்புப் பாதை காவல்துறை சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை இருப்பு பாதை காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். இப்பேரணியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும்…

தந்தையை கல்லால் அடித்துக் கொன்ற மகன் – இருவர் கைது.

திருச்சி, இ.பி ரோடு, கருவாட்டுப் பேட்டையை சேர்ந்தவர் பரணி என்கிற பரணி குமார் (வயது 28). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கோட்டை காவல் நிலையம், பாலக்கரை காவல் நிலையம், காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில், திருட்டு உள்ளிட்ட பல்வேறு…

தற்போதைய செய்திகள்