Month: June 2024

ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக தமிழராகிய முருகானந்தம் தேர்வாகி இருப்பது தமிழருக்குக் கிடைத்த பெருமை – அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்:-

ரோட்டரி பன்னாட்டு இயக்குனராக தமிழனாகிய. முருகானந்தம் தேர்வாகி இருப்பது நமக்கு பெருமை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.உலக அளவில் இயங்கி வரும் ரோட்டரி சங்கங்களுக்கான பன்னாட்டு இயக்குனராக திருச்சியை சேர்ந்த எம்.முருகானந்தம் தேர்வாகியுள்ளார். தொழிலதிபரான இவர் எக்ஸெல்…

திருச்சி ஏர்போர்ட்டில் ரூபாய் 73.31 லட்சம் மதிப்பிலான 1074 கிராம் தங்கம் பறிமுதல்:-

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்கத்துறை அதிகாரிகள்…

சங்க இலக்கிய உரை வேறுபாட்டு களஞ்சியம் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடான சங்க இலக்கிய உரை வேறுபாட்டு களஞ்சிய என்ற நூல் வெளியீட்டு விழா திருச்சி சிங்காரத்தோப்பு அருகே உள்ள தமிழ் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழின் சங்க இலக்கியங்களை இன்றைய…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த ரத்ததான முகாம் – இந்தியா கூட்டணியினர் பங்கேற்பு.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி எம்.பி பிறந்த நாளை முன்னிட்டு திருவானைக்காவல், திருவரங்கம், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், நத்தர்ஷா பள்ளிவாசல், மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயம், ஜங்ஷன் வழி விடு முருகன் கோவில் ஆகிய வழிபாட்டு…

கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பல்வேறு வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

நீண்ட மாதங்களாக மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை கேட்டு விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாத உதவி தொகையை உடனே விடுவிக்க வேண்டும், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 3000 ஆகவும், மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மகளீர் காங்கிரஸ் மாவட்ட தலைவி ஷீலா செலஸ் ஏற்பாட்டில் முதியவர் களுக்கு காலை உணவு வழங்கினார்:-

காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி‌ தனது 54 வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.. அவரது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்கள் நடிகர்கள் தொழில் அதிபர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட…

திருச்சியில் பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு.

திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 45) பால் வியாபாரம் செய்து வருவதுடன் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், அர்ஜுனன் என்ற இருவர் ராஜாவின் பெட்டி கடைக்கு வந்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.…

திருச்சிக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச் சாமிக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு.

தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி கே.பழனிச்சாமி தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.திருச்சி வந்தடைந்த அவருக்கு, திருச்சி மாநகர்…

திருச்சியில் நேர்மை தவறாத ஆட்டோ ஓட்டுனரின் செயல் – குவியும் பாராட்டுக்கள்:-

திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மனோகரன் இவர் ஏஐடியுசி ஆட்டோ ஓட்டுநர் சங்க உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் இன்று மதியம் திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே உள்ள கல்யாண சுந்தரபுரம் பகுதியில் சவாரி ஏற்றி கொண்டு வந்து…

சுதந்திரப் போராட்ட வீரர் கக்கனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மலர் தூவி மரியாதை.

சுதந்திர போராட்ட வீரரும், தியாக சீலரும், காமராஜரின் சீடரும், முன்னாள் அமைச்சருமான கக்கன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில்…

திருச்சிக்கு வருகை தரும் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அதிமுகவினருக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு:-

அதிமுக கழக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் , சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தஞ்சை மற்றும் நாகப்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை 19ம் தேதி புதன்கிழமை காலை 6.00 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம்…

6-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 24ஆம் தேதி பட்டினி போராட்டம் – தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு:-

15வது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கவும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடவும், ஓய்வு பெற்றவுடன் பணபலன், ஒப்பந்த பலன்களை வழங்கி ஓய்வூதிய உயர்வு, பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு இணையாக டிஏ உயர்வு, மற்ற துறைகளைப் போல் மருத்துவ காப்பீடு பெறவும், தனியார்மய காண்ட்ராக்ட்…

திருச்சி முத்தரச நல்லூர் அருகே ரயில்வே தண்ட வாளத்தில் இறந்த கிடந்த நபர் யார்? போலீசார் விசாரணை:-

திருச்சி முத்தரசநல்லூர் ரயில் நிலையத்திற்கும் ஜீயபுரம் ரயில் நிலையத்திற்கும் இடையே இன்று மாலை அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக திருச்சி இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருச்சி கபூர் பள்ளிவாசல் சார்பில் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது.

பக்ரீத் பண்டிகை, உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் சிறப்புத்…

சில்வர் லைன் கேன்சர் மற்றும் ஹெல்த் கேர் டிரஸ்ட் சார்பில் புற்று நோயிலிருந்து மீண்டவர் களுக்கான வெற்றியாளர்கள் தினம் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி சில்வர் லைன் புற்றுநோய் மருத்துவமனை ஏற்பாட்டில் வருடம் தோறும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்த நிகழ்வில் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி தொடர் சிகிச்சை முறைகள் மூலம் எவ்வாறு மீண்டனர் என்று நம்பிக்கை தரும் விதமாக…

தற்போதைய செய்திகள்