Month: June 2024

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சியில் நடந்த சிறப்புத் தொழுகை :-

இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஈத்-உல்-அதா என்று அழைக்கப்படும் பக்ரீத் ஈகைத் திருநாள் ஆகும். இந்த தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் கொண்டாட்டம், இறைதூதரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக…

காவேரி குழுமத்தின் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கான மா-காவேரி மருத்துவ மனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

காவேரி குழும மருத்துவமனைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்படடுள்ள 200 படுக்கைகள் கொண்ட அதி நவீன மருத்துவ மனையான மா காவேரி திறப்பு விழா நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என் .நேரு மருத்துவமனையை திறந்து வைத்து…

முன்னாள் கவுன்சிலர் கஸ்தூரி ரங்கநாதனின் 17ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது:-

திருச்சி 23வது வட்ட திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் மறைந்த முன்னாள் கவுன்சிலர் கஸ்தூரி ரங்க நாதனின் 17 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி குறத்தெரு பகுதியில் திமுக திருச்சி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கஸ்தூரி…

திருச்சி ஸ்ரீ பெரமணாத சுவாமி அய்யனார், ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளின் ஆலய கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது:-

திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் திருமலை கோடாப்பு கிராமத்தில் குடி கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு விநாயகர், ஸ்ரீ பூர்ணா, ஸ்ரீ புஷ்பாம்பிகா சமேத, ஸ்ரீ பெரமணாத சுவாமி அய்யனார், அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ மாசி பெரியண்ண ஸ்வாமி, ஸ்ரீ…

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் – மாநகராட்சி அதிரடி:-

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு சுமார் 35 கடைகள் வாடைக்கு விடப்பட்டது.இந்த கடைகளில் 20 கடைக்காரர்கள் 3 மாதம் முதல் 18 மாதம் வரை வாடகை செலுத்தாமல் உள்ளனர். இதனால் சுமார் 10 லட்சம் முதல் 14…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி அருணாச்சல மன்றத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். இதில் தேசிய செயலாளர் கிரிஸ்டோபர் திலக் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். திருச்சி…

ஸ்ரீரங்கம் பகுதியில் இறகுகள் அகாடமியை திமுக பகுதி செயலாளர் ராம்குமார் திறந்து வைத்தார்:-

இறகுகள் தொண்டு நிறுவனத்தின் மற்றொரு படைப்பான இறகுகள் அகாடமி ஸ்ரீரங்கம் புஷ்பக் நகரில் சிறப்பான முறையில் தொடங்கப்பட்டது இவற்றினை பாரதிதாசன் பல்கலைக்கழக டாக்டர் லட்சுமி பிரபா முன்னாள் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர், காவேரி மகளிர் கல்லூரியின் பேராசிரியை டாக்டர் நிலா…

குவைத்தில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த ராஜுவின் உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது:-

குவைத் நாட்டில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் தமிழ்நாட்டில் சேர்ந்த ஏழு தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களின் உடல் இன்று குவைத்தில் இருந்து ராணுவ விமான மூலம் கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்திற்கு…

ஒத்திகை பணத்தை தராமல் ஏமாற்றிய வீட்டின் உரிமையாளர் – குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பாதிக்கப் பட்டவர்கள் கண்ணீர் பேட்டி;-

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் நெடுஞ்செழியன் தெரு பகுதியில் பிரான்சிஸ் டேவிட் என்பவருக்கு சொந்தமாக 6 வீடுகள் உள்ளது. இந்த வீடுகளை 3,50,000/- மற்றும் 400000/- என 6 குடும்பத்தாருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஒத்திகை பத்திரம் மூலம் ஒத்திகைக்கு…

திருச்சி கலையரங்கம் வளாகத்தில் மண்டி கிடக்கும் முட்புதரில் விஷப் பாம்புகள் – அச்சத்தில் பொதுமக்கள்:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கலையரங்கம் திருமணம் மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டப வளாகத்தில் திருச்சி பிளஸ் கிளப், குழந்தைகள் நல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு…

சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் வந்த திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் – போலீசுக்கும் நிர்வாகி களுக்கும் இடையே நடந்த தள்ளு முள்ளால் பரபரப்பு:-

திருச்சி காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இடத்தில் SRM நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஹோட்டல் 30 ஆண்டுக்கு குத்தகைக்கு ஒப்பந்தம் போடபட்டது. ஆண்டுக்கு 75 லட்சம் குத்தகை பணம் செலுத்தபட்டு வந்தது. இந்நிலையில்…

டாம்கோ மூலம் சிறுபான்மை யினருக்கு கடன் வழங்க ரூ.2.95 கோடி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்:-

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் :- சிறுபான்மையினா் பயனடையும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் திருச்சி மாவட்டத்துக்கு 2024-25-ஆம் ஆண்டுக்கு ரூ. 2.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டாம்கோ கடனுதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது…

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி – 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு:-

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு சில்ரன் சாரிடபுள் ட்ரஸ்ட் மற்றும் மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளி இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.விழாவில் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார்.…

யாத்திரை சென்ற பக்தர்கள் மீது நடந்த கொடூர தாக்குதலை கண்டித்து விசுவ இந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-.

ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணவி தேவி ஆலய யாத்திரையின் போது பயங்கரவாதிகள் ஹிந்து யாத்திரிகர்கள் மீது நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 10 பேர் அகால மரணம் அடைந்தனர் இந்த பயங்கரவாத செயலை கண்டித்து விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் நாடு…

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்று, ஓபிஎஸ் அணியின் திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளரும் முன்னாள் பொன்மலை கோட்ட தலைவருமான மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இருந்து…