Month: June 2024

திருச்சியில் திடீரென பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி – போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்:-

திருச்சி ஓயமேரி சுடுகாடு அருகே இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி ஒன்று தீ பிடித்து எரிவதாக திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் இந்த…

நீட் தேர்வை கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை யிட்டதால் பரபரப்பு :-

நீட் தேர்வில் நடைபெறும் குளறுபடிகளை கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் (SFI) இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சூர்யா தலைமையில் இன்று நடைபெற்றது இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பினர் நீட் தேர்வு குளறுபடிகள் நடைபெறுவதை…

திருச்சி ஏர்போர்ட் 2வது முனையம் செயல் பாட்டுக்கு வந்தது – பயணிகள் மகிழ்ச்சி:-

திருச்சி பன்னாட்டு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் இன்று முதல் செயல்பட துவங்கியது . ஏற்கனவே உள்ள முனையம் மூடல். அதில் இனி எந்தவித விமான போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கு கையாளுவதற்கான பணிகள் நடைபெறாது. திருச்சி பன்னாட்டு விமான…

குளங்களுக்கு காவேரிநீர் செல்ல வழிவகை செய்யக்கோரி மக்கள் உரிமை கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் கீழ் திருச்சி காவேரி ஆற்றில் இருந்து கொண்டு செல்லப்படும் தண்ணீர் சுமார் 5730 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மணிகண்டம் ஒன்றியத்தின் கீழ் கண்ட பஞ்சாயத்தில் உள்ள ஆலந்தூர் பெரியகுளம். செங்குளம்.…

மாணவ, மாணவிகள் ஆதார் பதிவு, அஞ்சலக சேமிப்பு, வங்கி கணக்கு ஆகியவற்றை பதிவு செய்யும் முகாமினை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்:-

பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே, தங்களுக்கான ஆதார் அட்டையை பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும்…

கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு – மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்ற தலைமை ஆசிரியர்:-

தமிழக முழுவதும் கோடை விடுமுறை முடிந்து 45 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாணவர்களை வரவேற்பதற்காக ஆர்வமுடன் பள்ளியில் காத்திருந்த ஆசிரியர்கள் – 8 மணிக்கு முன்பாகவே பள்ளிகளுக்கு ஆர்வமுடன் வருகை தரும் மாணவர்கள். பொதுவாக ஜூன் முதல் வாரத்தில்…

திருச்சியில் நடந்த 96-வது மாநில அளவிலான தடகள போட்டிகளில் ஓவர் ஆள் சாம்பியன்ஷிப் பெற்ற சிவிபி ஸ்போர்ட்ஸ் அகடாமி அணிக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு:-

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 96-வது மாநில அளவிலான 19 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான தடகள போட்டிகள் கடந்த ஜூன் 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெற்றது. இந்த விளையாட்டு…

ஏர்போர்ட்டில் கடத்திய ரூ.26 லட்சம் மதிப்புள்ள தங்க தகடு, கட்டி, செயின் பறிமுதல் – 3பேர் கைது:-

திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது 3 ஆண் பயணிகள் தங்களது லேப்டாப்பில் மறைத்து வைத்து எடுத்து வந்த  தங்க தகடுகளை சுங்கத்துறை…

தர்ம இயக்கம் சார்பில் தன்னிறைவுத் தமிழகம் என்ற தலைப்பில் திருச்சியில் நடந்த கருத்தரங்கம்:-

தர்ம இயக்கம் சார்பில் தண்ணிறைவுத் தமிழகம் என்ற தலைப்பில் திருச்சி தமிழ்நாடு ஹோட்டலில் மாநில அளவிலான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் பொன்னார் அமைப்பு சங்கத்தின் நிர்வாகி யோகநாதன் சிறுசோழன் வரவேற்புரை ஆற்றிட 2030-அனைவருக்கும்…

இராவணன் சிலம்பம் அகாடமி சார்பில் 100 மாணவர்கள் 100 மணி நேரம் இடைவிடாமல் வெயில், மழையில் சிலம்பும் சுற்றி உலக சாதனை படைத்தனர்:-

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருச்சி இராவணன் சிலம்பம் அகாடமி சார்பாக…

பாலஸ்தீனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து தமுமுக திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

பாலஸ்தீனம் ராபா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களை படுகொலை செய்வதை கண்டித்தும், உலக நீதிமன்றத்தின் பிடிவாரத்திற்கு உள்ளான போர் குற்றவாளி நெதன் யாஷுவை சிறையில் அடைக்க வேண்டியும், உலக நாடுகள் தலையிட்டு அமைதியை ஏற்படுத்த…

விரைவில் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்துடன் சேர்த்து பறவைகள் பூங்கா திறப்பு – கலெக்டர் தகவல்:-

திருச்சி மாவட்டம் கம்பரசம்பட்டை ஊராட்சியில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூபாய் 13.70 கோடி மதிப்பீட்டில் 1.63 ஹெக்டார் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியினை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்…

சவுக்கு சங்கருக்கு ஜாமீன் – வழக்கறிஞர் முல்லை சுரேஷ் பேட்டி:-

சமூக வலைதளத்தில் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் நேர்காணல் வழங்கிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார் ஆனால் கோவை சிறையில்…

திருச்சி சிவா எம்.பிக்கு மாலை அணிவித்து புத்தகம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மருமகன் கராத்தே முத்துக்குமார்:-

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராகவும், திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவர் கடந்த 5 முறை மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக தனது பணியை ஆற்றி வருகிறார். இந்நிலையில்…

சமயபுரம் தெப்பக் குளத்தில் மூழ்கிய சரக்கு மினி வேன் – கிரேன் மூலம் மீட்பு:-

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர் மாதத்தில் அனைத்து நாட்களிலும் வெளியூர்களில் இருந்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்ற பாதயாத்திரையாக நடந்து வருகின்றனர்.…

தற்போதைய செய்திகள்