Month: June 2024

திருச்சியில் பட்டா கத்தியுடன், நாட்டு வெடி குண்டு வீசிய இளைஞர் கைது:-

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பட்டாகத்தியை கையில் வைத்துக்கொண்டு நாட்டு வெடியை வெடிக்கும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. இந்த வீடியோ குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த இளைஞர் திருச்சி மாவட்டம்…

பாஜக இளைஞர் அணி சார்பில் திருச்சி ஜிஎச்-ல் பிறந்த 20 குழந்தை களுக்கு தங்க மோதிரம் அணிவித்த மாவட்ட தலைவர் ராஜசேகரன்:-

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் பிறந்தநாள் மற்றும் இந்திய பிரதமராக மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ளதை கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணி சார்பில் திருச்சி அரசு தலைமை…

உலக சுற்றுச்சூழல் தினம் அரசு அலுவலர் களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய கலெக்டர் பிரதீப் குமார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், காடுகள் அழிப்பு மற்றும் பல்லுயிர் இழப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ல் உலக…

இந்தியாவில் 48-மணி நேரத்தில் எது வேண்டு மானலும் மாற்றம் நிகழும் – துரை வைகோ எம்.பி பேட்டி:-

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் டி.வி.எஸ்., டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லுாரியில், இன்று காலை வாக்குகள் என்னும் பணி நடைபெற்றது, இந்த வாக்கு எண்ணிக்கை போது திருச்சி பாராளுமன்ற தொகுதியில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர்…

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.சார்பில் போட்டியிட்ட கே.என். அருண்நேரு 3,89,107 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்:-

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கே.என். அருண்நேரு போட்டியிட்டார்‌. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பெரம்பலூர் ஆதவ் ப்பளிக் தனியார் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 24 சுற்றுகளிலும் தொடர்ந்து முன்னிலையில் வந்து…

திருச்சியில் 100 மணி நேரம் இடைவிடாத சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இராவணன் சிலம்பம் அகடாமி சார்பில் சிலம்ப வீரர் வீராங்கனைகளில் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி பாலக்கரை பொன்னையா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது இந்த உலக சாதனை நிகழ்ச்சியை…

கலைஞரின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் கே.என் அருண் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தமிழக முழுவதும் திமுகவினர் கலைஞர் பிறந்த நாளை…

திருச்சியில் காற்றுடன் கனமழை – 50 ஆண்டு மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் அருகே திருவள்ளுவர் தெரு உள்ளது. இங்கு, 50 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் இருந்தது. நேற்றிரவு பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக, இந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. மின்கம்பிகளை அறுத்துக் கொண்டு, வீடுகள் மீது விழுந்தது.…

திருச்சியில் திடீர் காற்று – மின்கம்பி அறுந்து வீடு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு:-

திருச்சி மாநகரில் நேற்று மாலை முதல் இரவு வரை காற்று, இடி, மின்னலுடன் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மின் கம்பங்களும், மின் வயர்களும் அறுந்து விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது. டிவிஎஸ் டோல்கேட் அருகிலுள்ள உலகநாதபுரம் கருணாநிதி…

திருச்சி ஏர்போர்ட் செல்ல முயன்ற விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு காவல் துறையினரால் வீட்டு காவலில் சிறை வைப்பு:-

விவசாயிகளை கன்னியாகுமரி சென்று தியானம் செய்ய விடாமல் தடுத்ததாலும், இலாபகரமான விலை கொடுக்காமல், நதிகளை இணைக்காமல், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி திருச்சி வருகையையோட்டி ஏர்போர்ட் உள்ளே நுழைந்து விமான மறியல்…

ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் நடந்த உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்ச்சி – இயக்குனர் வசந்தபாலன் பங்கேற்பு:-

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் புகையிலை பற்றிய விழிப்புணர்வு வீடியோ ரீல்ஸ் போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் விருது வழங்கி…

திருச்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்த புள்ளம்பாடி பிடிஓ சஸ்பெண்ட்:-

திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மருதூர் ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் உரிய விதிமுறைகளை அதிகாரிகள் கடைபிடிக்காமல், இறந்தவர்கள் பெயரிலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை பயனாளிகளாக காட்டியும், ஒரே வீட்டை இருவரது வீடாக காட்டியும் நிதி ஒதுக்கீடு…

கடந்த நிதியாண்டில் 10 சதவீதம் போ் மட்டுமே வருமான வரிக்கான படிவத்தை தாக்கல் செய்துள்ளனா் ஆணையா் வசந்தன் பேச்சு:-.

திருச்சி வருமான வரித்துறை சாா்பில், வருமான வரி செலுத்துவது தொடா்பான விழிப்புணா்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தெற்கு ரயில்வே கூட்டுறவு சங்க திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வருமானவரித் துறை திருச்சி, இணை ஆணையா்…

தற்போதைய செய்திகள்