Month: September 2024

திருச்சி அதவத்தூரில் FL2 மனமகிழ் மன்றம் என்கிற பெயரில் திறக்க இருந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி விவசாயிகள், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்:-

திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் ஆற்று பாலம் அல்லி துரை சோமரசம்பேட்டை அதவத்தூர் கிழக்கு கிராம எல்லையில் மன மகிழ் மன்றம் என்கிற பெயரில் திறக்க இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ம. ப சின்னதுரை…

திருச்சியில் நடந்த டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி – ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ மாணவிகள்:-

திருச்சி மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி புத்தூர் பெரியார் மணியம்மை மாளிகை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த டேக்வாண்டோ போட்டியில் திருச்சி மாவட்டத்திலிருந்து சப் ஜூனியர் ஜூனியர் சீனியர் சப்ஜீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. தனித்தனியாக,…

புத்தக திருவிழா விழிப்புணர்வு பேரணி கலெக்டர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்:-

திருச்சி ஜான் வேஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி புத்தக கண்காட்சி திருவிழா தொடங்கி அக்டோபர் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது, இந்த கண்காட்சி அமைப்பதற்கான பணிகள் ஜான் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது,…

அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மேயர் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் வைரமணி மற்றும் மாநகர செயலாளர் மேயருமான அன்பழகன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் மாலை…

அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அவரது திருஉருவ சிலைக்கு அமமுக…

அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

சாலையின் குறுக்கே சென்ற கால்நடையால் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்று மோதி பெரும் விபத்து:-

திருச்சி கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையம் முன்பாக இன்று மாலை திருச்சி புதுக்கோட்டை சாலையில் திடீர் விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் அரசு பஸ் மற்றும் கார் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த…

ஜமா அத்தே இஸ்லாமிய ஹிந்து அமைப்பின் மகளிர் அணி சார்பில் மது, போதை. ஆபாசம், ஒழுக்க கேடுகளிலிருந்து மக்களை காப்போம் என்பதை வலியுறுத்தி திருச்சியில் நடந்த மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வு:-

ஜமா அத்தே இஸ்லாமிய ஹிந்து அமைப்பின் மகளிர் அணி சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் தலைமையில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது, ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்து அமைப்பின் சார்பில்…

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழக ஜனதா தளம் கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:-

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி தமிழக ஜனதா தளம் சார்பில் திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் அறிவழகன் வரவேற்று பேசினார். மாநில துணைத் தலைவர்கள் துரைசாமி,…

திருச்சி அருகே நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலைகள் அழகின் சார்பில் அமைக்கப்படும் உயர்மட்டப் பாலப் பணியினை துறைச்செயலாளர் செல்வராஜ் ஆய்வு:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் பகுதியில் நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் அலகின் கீழ் நகர் கிராமம் மகிழம்பாடி சாலை கி.மீ 0/10-இல் நடைபெற்று வரும் உயர்மட்டப் பாலப்பணியினை நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறை முகங்கள் துறைச்செயலாளர் செல்வராஜ் ஆய்வு…

திருச்சியில் நடந்த போயர் சமுதாய நலச்சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் போயர் சமுதாய மக்களுக்கு நல வாரியம் அமைக்க நடவடிக்கை அமைச்சர் கே.என்.நேரு பேச்சு:-

போயர் சமுதாய நலச்சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சிமத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.கே.எஸ். மகாலில் திருச்சி மாவட்ட தலைவர் மாநில ஒப்பந்ததாரர் தொழிலதிபர்.ரெங்கசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், கிளைச் செயலாளர் அண்ணாமலை ஆகியோர்…

இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா நடைபெறுவது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது:-

இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா நடைபெறுவது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் ஷர்மா பதிவாளர் சீதாராமன் ஒருங்கிணைப்பாளர்கள் சிந்து, காமாட்சி ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்…

10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:-

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவித்து கிரேட் 3 மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியம் ஊழியர்களுக்கு ரூ 26,000 உதவியாளர்களுக்கு ரூ 21 ஆயிரம் வழங்க வேண்டும்.அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ 10…

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கி.ஆ.பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி:-

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழக மனநலத்துறை மற்றும் கி ஆ பெ விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இணைந்து தற்கொலையை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகரத்தில் உள்ள கூட்ட…

தள்ளுவண்டி தரக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம்:-

திருச்சி மாவட்ட தள்ளுவண்டி தரற்கறை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் கணேசன்…