திருச்சி அதவத்தூரில் FL2 மனமகிழ் மன்றம் என்கிற பெயரில் திறக்க இருந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி விவசாயிகள், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்:-
திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் ஆற்று பாலம் அல்லி துரை சோமரசம்பேட்டை அதவத்தூர் கிழக்கு கிராம எல்லையில் மன மகிழ் மன்றம் என்கிற பெயரில் திறக்க இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ம. ப சின்னதுரை…