Month: September 2024

கி.ஆ.பெ மருத்துவக் கல்லூரியில் தரமற்ற கட்டிடம் – அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் அரசுக்கு பரிந்துரை:-

தமிழ்நாடு அரசு உறுதிமொழி குழுத்தலைவர்/ சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் சட்டப்பேரவை செயலர் முனைவர் சீனிவாசன் உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ் ,அருள், சக்ரபாணி ,நல்லதம்பி , மாங்குடி , மோகன் ஆகியோர் இன்று திருச்சி மாநகராட்சி, பெரிய மிளகு பிறை…

பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெறும் தமிழக வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் – அமைச்சர் உதயநிதியை சந்தித்து கோரிக்கை:-

தஞ்சை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார். அவரை அமைச்சர்கள் ரகுபதி, அன்பில்…

உலக மருந்து ஆளுநர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது:-

உலக மருந்து ஆளுநர்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து திருச்சி தெப்பக்குளம் வரை இந்த பேரணி நடைபெற்றது.…

திருச்சியில் வட்ட பேருந்து சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி துவங்கி வைத்தார்:-

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்காக வட்ட பேருந்து சேவையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி துவங்கி வைத்தார் இந்த பேருந்து சேவையானது நாள் ஒன்றுக்கு 17 முறை இயக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து…

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் “மாணவர் மகான்கள்” என்கிற நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் நந்தலாலா பங்கேற்பு:-

திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட நாள் கொண்டாடப்பட்டது இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நல பணி குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம் ஜே ஐ ராஜா எழுதிய மாணவர்கள் மகான்கள் என்ற நூல் வெளியீட்டு விழா…

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் 3-அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இதில் கடந்த 11 ஆண்டுகளாக பணியின்றி அடிப்படை வாழ்வாதாரம்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் வணிகர்கள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் திருச்சி என்எஸ்பி ரோடு, சிங்காரத்தோப்பு, பெரியகடை வீதி, சின்ன கடைவீதி, நந்திகோவில் தெரு, தேரடி கடைவீதி பகுதிகளில் உள்ள வணிகர்கள் இன்று மாலை திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணனை…

திருச்சியில் ரவுடி சுட்டு பிடிப்பு – காயம் அடைந்த போலீசாரை நலம் விசாரித்த கமிஷ்னர்:-

ஸ்ரீரங்கத்தில் நடந்த கொலை வழக்கு சம்பந்தமாக ரவுடி ஜம்பு என்கின்ற ஜம்புகேஸ்வரனை விசாரணைக்கு அழைத்து சென்ற போது காவலர்களை தாக்கி விட்டு தப்பும் முயன்ற போது ஆய்வாளர் வெற்றிவேல், உதவி ஆய்வாளர் ராஜகோபால், சிறப்பு ஆய்வாளர் செந்தில் காவலர் சதீஷ், உள்ளிட்டோர்…

திருச்சியில் ரூபாய் 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்:-

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு திருச்சி மாவட்டத்தில் ரூ. 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவ கட்டடங்களை…

திருச்சி ரேசிங் புறா கிளப் சார்பில் 1500கிமீ தொலைதூரம் சென்ற புறா மற்றும் அதன் உரிமையாளர் சிவகுமாருக்கு சாம்பியன் கோப்பை வழங்கி கௌரவிப்பு:-

திருச்சி ரேசிங் புறா கிளப் சார்பில் மாநில அளவிலான ஒப்பன் புறா பந்தயம் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி நடைபெற்றது, 250, 300, 400, 500கிமீ மற்றும் 1500கிமீ தூரத்திற்கான பல பிரிவுகளில் தொலைதூர புறாபந்தய போட்டி நடத்தப்பட்டது. மாநில…

மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:-

திருச்சி மாவட்டம் அம்மாபேட்டை பஞ்சாயத்து பூலாங்குளத்துப்பட்டி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதயா மெட்டல்ஸ் என்கிற பாத்திரம் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் எந்த ஒரு சான்றிதழும், அனுமதியும் இன்றி இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த…

ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:-

திருச்சி அரிஸ்டோ அருகில் உள்ள ரயில்வே பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இது மாற்ற அரசு திட்டமிட்டு பணிகள் குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஏற்கனவே இந்த இடத்தில் பாலம் செயல்பாட்டு உள்ள நிலையில் தற்போது…

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:-

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்களான திருச்சிராப்பள்ளி போர்ட், டையண்ட் சிட்டி, திருச்சி சிட்டி, ஹனி பி, திருச்சி நெக்ஸ்ட்ஜென்ட், திருச்சி ஐ-டொனேஷன் மற்றும் திருச்சி தென்றல் இணைந்து எங்களுக்காக வாழும் உங்களுக்காக என்கின்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும்…

திருச்சி ஏர்போர்ட்டில் ஆட்டோக்கள் நுழைய தடை விதித்த நிர்வாகத்தை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி விமான நிலையத்திற்குள் ஆட்டோ செல்ல தடை விதித்துள்ளது விமான நிலைய நிர்வாகம். மீறி செல்வோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக திருச்சி விமான…

தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டும் விசிக கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலெக்டரிடம் பரபரப்பு புகார்:

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஜா மலையில் அமைந்துள்ள அல்-ஜெமியாதுஸ் சாதிக் தனியார் பள்ளியின் தாளாளர் அஹமதுல்லா கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:- அப்துல்லா என்பவர் எனது பள்ளியின் அருகில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மேலும் அப்துல்லாவின் குழந்தைகளும் எங்களுடைய பள்ளியில்…

தற்போதைய செய்திகள்