Month: September 2024

திருச்சியில் நடந்த போயர் சமுதாய நலச்சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் போயர் சமுதாய மக்களுக்கு நல வாரியம் அமைக்க நடவடிக்கை அமைச்சர் கே.என்.நேரு பேச்சு:-

போயர் சமுதாய நலச்சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சிமத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.கே.எஸ். மகாலில் திருச்சி மாவட்ட தலைவர் மாநில ஒப்பந்ததாரர் தொழிலதிபர்.ரெங்கசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், கிளைச் செயலாளர் அண்ணாமலை ஆகியோர்…

இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா நடைபெறுவது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது:-

இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா நடைபெறுவது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் ஷர்மா பதிவாளர் சீதாராமன் ஒருங்கிணைப்பாளர்கள் சிந்து, காமாட்சி ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்…

10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:-

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவித்து கிரேட் 3 மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியம் ஊழியர்களுக்கு ரூ 26,000 உதவியாளர்களுக்கு ரூ 21 ஆயிரம் வழங்க வேண்டும்.அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ 10…

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கி.ஆ.பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி:-

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழக மனநலத்துறை மற்றும் கி ஆ பெ விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இணைந்து தற்கொலையை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகரத்தில் உள்ள கூட்ட…

தள்ளுவண்டி தரக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம்:-

திருச்சி மாவட்ட தள்ளுவண்டி தரற்கறை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் கணேசன்…

திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா – தொழில் வழிகாட்டல் நிபுணர் அஷ்வின் ராமசாமி பங்கேற்பு:-

திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் 27 வது முதலாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. கல்லூரியின் துணை தலைவர் அப்துல் ஜமீல் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தலைவர் முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார்.…

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு பொதுச் செயலாளர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பேரவை தலைவர் முருகன் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரன்…

எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி ராஜா காலனி வழியாக மேஜர்…

கோழி கூண்டுக்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு – வளர்ப்பு நாயின் சத்தத்தால் உயிர் தப்பிய கோழிகள்:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் இவர் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவர் தற்போது தனது வீட்டின் அருகில் ஆடுகள் மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார்கள். நேற்று மாலையில்…

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்:-

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதன்படி ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம்…

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சார்பில் மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி:-

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தற்கொலை தடுப்பு சங்கம், செஞ்சிலுவை சங்கம், செஞ்சிலுவை மனநல நல்வாழ்வு மையம் மற்றும் முதுகலை ஆராய்ச்சி மற்றும் சமூக பணித்துறை இணைந்து தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியை…

திருச்சி KFC-கிளையில் உணவின் தரம் குறித்து நுகர்வோர் களுக்கான “ஓபன் கிச்சன் டூர்” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது:-

கே.எப்.சி அதன் “ஓப்பன் கிச்சன்ஸ்” முன் முயற்சியுடன், நுகர்வோர்களை தங்கள் சமையலறைகளுக்குள் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மிருதுவான மொறுமொறுப்பானது. ஃபிங்கர் லிக்கிங் குட். நம்பத்தக்க சுவையுடன் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவும்…

பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் ஏவூர் ஊராட்சி பொதுமக்கள் மனு:-

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கோட்டூர் ஏவூர் ஊராட்சி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு…

திருச்சியில் 14,227 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் களுக்கு 100 கோடியே 54 லட்சம் வங்கி கடன் – அமைச்சர் கே.என்.நேரு வாங்கினார்:-

தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2735 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் இன்று துவக்கி வைத்தார்.. அதன்படி திருச்சி மத்திய…

திருச்சி பிள்ளை மாநகர் ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா – பக்தர்கள் சாமி தரிசனம்:-

திருச்சி பிள்ளைமாநகர் மதுரை வீரன் கோவில் தெருவில் அமைந்து அருள் பாலித்து வரும் காவல் தெய்வமான ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி ஸ்ரீ வெள்ளையம்மாள் ஸ்ரீ பொம்மி அம்மாள் ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு புனராவர்த்தன…

தற்போதைய செய்திகள்