Month: September 2024

திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் பேச்சு மொழி மற்றும் செவி திறன் ஆய்வு நிபுணவியல் துறை சார்பில் “பிளாஷ் தொடர்-8” என்கிற தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று நடைபெற்றது:-.

திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் பேச்சு மொழி மற்றும் செவித்திறன் ஆய்வு நிபுணவியல் துறை சார்பில் பிளாஷ் தொடர் 8 மாணவர்கள் வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் தொழில் மற்றும் தொழில் முறை மேம்பாட்டை மேம்படுத்தவும்…

திருச்சி மேற்கு தொகுதி பொன்னகர் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது :-

திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு தொகுதி பொன்னகர் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி கருமண்டபத்தில் பகுதி செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வைரமணி , திருச்சி மேற்கு மாநகர செயலாளர்…

தமிழ்நாட்டில் டெங்குவின் பாதிப்பு 11,000 கடந்துள்ளது அமைச்சர் மா.சுப்ரமணியன் திருச்சியில் பேட்டி:-

திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் குரங்கு அம்மை தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது திருச்சி…

ராசிமணலில் புதிய அணைகட்ட தமிழக அரசை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டும் டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசனவாய்க்கால்களுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையும், ஏரி குளங்கள் நிரம்பாமல் தற்போதும் விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.இதனிடையே அண்டை. மாநிலங்களில் பெய்த கனமழையால் மேட்டூருக்கு வந்த அதிகப்படியான…

தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டாள் அரை மணி நேரத்தில் நிதி – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி:-

பள்ளிக்கல்வி துறை சார்பாக ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பயிற்சி கட்டகம் வெளியிடுதல் விழா திருச்சி கீழ சிந்தாமணி நேஷனல் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினாரக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

திருச்சியில் ராணி மங்கம்மாள் சிலை அமைக்க வேண்டும் – தமிழ்நாடு தெலுங்கு சமுதாய அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு நாயுடு ஐக்கிய கூட்டமைப்பு கோரிக்கை:-

தமிழ்நாடு தெலுங்கு சமுதாய அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு நாயுடு ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில் திருச்சி பிரஸ் கிளப்பில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அனந்தராமன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் உள்ளது…

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் உறுப்பினர் உரிமைச் சீட்டை மாவட்ட செயலாளர் சீனிவாசன் உறுப்பினர் களுக்கு வழங்கினார்:-.

உறையூர் பகுதி கழக செயலாளர் பூபதி ஏற்பாட்டில், திருச்சி, தில்லைநகர், மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உறையூர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள், புதிய உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் உரிமை சீட்டினை, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர்…

திருச்சியில் நடந்த திமுக தெற்கு மாவட்டத்தின் 2-வது பொது உறுப்பினர்கள் கூட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்து பேசினார்:-

திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற பொது தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற இலக்கை நோக்கி திருச்சி திமுக தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக இரண்டாவது பொது…

தற்போதைய செய்திகள்