கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சி தூய மரியன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி – ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிராத்தனை:-
கிறிஸ்துமஸ் தின பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இயேசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு . கிறிஸ்துமஸ் பண்டிகை விமர்சையாக இன்று நள்ளிரவு முதல்…