Category: உலகம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவி ஏற்ற பின் இன்று முதல்முறையாக இந்தியா வருகிறார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே இரண்டு முறை இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில்,கொரோனா தொற்று காரணமாக தனது பயணத்தை ரத்து செய்திருந்தார். தற்போது…

பிரபல விளையாட்டு வீரரின் மகன் மரணம் – ரசிகர்கள் சோகம்.

பிரபல போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ இவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் இவர்களுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அதில் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கிறிஸ்டியானா ரொனால்டோ புதிதாக பிறந்த மகன் உயிரிழந்துள்ளதாக அவர்…

காபூலில் இரட்டை குண்டுவெடிப்பு: அமெரிக்க வீரர்கள் பலி – ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து 2 இடங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததால் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 70 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் அதிபர் தலை…

ஆப்கானிஸ்தான் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய உஸ்பெகிஸ்தான்.

ஆப்கானிஸ்தான் ராணுவ விமானத்தை தங்கள் நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி இருப்பதாக உஸ்பெகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களை அதிகாரத்தை கைப்பற்றி இருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். தலிபான்கள் ஆட்சிக்கு வந்திருப்பதால் தாங்கள் 200…

ஆன்லைன் காதலியை பார்க்க சென்ற வாலிபர் விடுதலை.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளர் பிரசாந்த் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு, சமூக வலைத்தளம் மூலம் இளம் பெண் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். தனது ஆன்லைன் காதலியை பார்க்கும் ஆசையில் சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். ஆனால் காதலியை பார்ப்பதற்கு…

இன்று சர்வதேச அருங்காட்சியக தினம்

ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக…

மருத்துவரின் மருத்துவ அறிவுரை

அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரவியுள்ளது. தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்… *1. குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.* *2. ஐஸ் போட்ட பானத்தை…