Month: April 2025

வக்பு சட்டத்தை கண்டித்து பள்ளிவாசலில் கருப்புக் கொடியை பறக்க விட்டும், கருப்பு கொடி ஏந்தி திருச்சியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்:-

இஸ்லாமியர்கள் தானமாக வழங்கிய சொத்துக்களை பராமரிக்கும் வக்பு சட்டத்தில் ஒன்றிய அரசு பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது. அந்த திருத்தங்கள் அனைத்தும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக உள்ளதாகவும், இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றம் சாட்டி இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அந்த…

மதுரை மண்டலத்தை உள்ளடக்கிய 20 மாவட்டங்களில் ரூ.6632 கோடி வசூல் செய்யப் பட்டுள்ளது – வருமான வரித்துறை மண்டல ஆணையர் வசந்தன் பேட்டி:-

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சம்பளம் பெறும் ஊழியர்கள் வருமான வரி தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மண்டல முதன்மை ஆணையர் வசந்தன், வருமானத்துறை அதிகாரிகள் நித்தியா, ராஜாராஜேஸ்வரி, கருப்புசாமி பாண்டியன்…

ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் பா.ஜ.க. ஒன்றிய அரசை கண்டித்தும். வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன…

ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து அலுவலர்கள் தர்ணா போராட்டம்:-

சத்துணவு மைய கட்டுமான பணிகளில் பணி முன்னேற்றம் இல்லாததாக கூறி உதவி செயற்பொறியாளர் மகாதேவன், சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரேவதி என்பவரை பணி ஒப்படைப்பு செய்தும் வட்டார வளர்ச்சி அதிகாரி லதா மற்றும் துணை துணை வட்டார…

பு.ஜ.தொ.முவின் தொடர் போராட்டம் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோக்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கம்:-

திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்கத்திற்கு முன் 60 ஆட்டோக்கள் விமான நிலைய பயணிகளை நம்பி வாழ்க்கை நடத்தி வந்தனர். விமான நிலையம் விரிவாக்கத்திற்கு பின்பு ஆட்டோக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்ட பின்பு 60 ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்கள் வாழ்க்கை…

தாம்ப்ராஸ் சங்கம் சார்பில் பஞ்சாங்கத்தை ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வெளியிட்டார்:-

தாம்ப்ராஸ் சங்கம் சார்பில் விசுவாவசு வருஷ பஞ்சாங்கம் வெளியீட்டு விழா ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ விக்ஞானநிதி சபா மந்திர் ஸ்ரீ ஸ்ரீ பாதராஜமடத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ…

வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்:-

நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வக்பு வாரிய திருத்தச் சட்டம் நிறைவேறியது. இதனை கண்டித்து இந்தியா முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள், மற்றும் பல்வேறு ஆதரவு அமைப்புகள், கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு…

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை:-

தமிழக நகராட்சித்துறை அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், இளைய சகோதரர் மணிவண்ணன் மற்றும் அமைச்சர் கே.என் நேருவின் மகன் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கே.என் அருண் நேருக்கு சொந்தமான சென்னையில் உள்ள டி வி ஹெச் தொடர்புடைய நிறுவனத்தில்…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 28-வது முப்பெரும் விழா – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு:-

திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 28-வது ஆண்டுவிழா, கலைவிழா மற்றும் விளையாட்டுவிழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரி ஸ்ரீபாதுகா அரங்கில் கொண்டாடப்பட்டது. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்…

வக்பு திருத்த மசோதாவை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்:-

நீட் தேர்வை ரத்து செய்யாமல், இஸ்லாமியர்களுக்கு எதிராக வக்பு திருத்த மசோதாவை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் இந்தி திணிப்பு மற்றும் புயல் நிவாரண நிதி ஒதுக்காமல் இருப்பதை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்தி வைத்து…

திருச்சி பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வரும் மே 9ம் தேதி திறப்பு – அமைச்சர் கே என் நேரு தகவல்

திருச்சியில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 115.68 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டங்களுக்கும் என ரூ.900 கோடி மதிப்பீடு வழங்கப்பட்டது. அதில் அரசு முதல்கட்டமாக ரூ.460 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தது.…

வாய்க்காலை தூர் வாரும் பணி அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு :-

தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை 2025 2026 சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகளின் கீழ் ரூபாய் 16.50 இலட்சங்கள் மதிப்பீட்டில் திருச்சி மாவட்டம் புத்தூர் கிராமம் குடமுருட்டி வடிகால் நெடுகை முதல் 500 மீட்டர் வரை தூர் வாரும் பணியினை தமிழக நகராட்சி நிர்வாக…

அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார்:-

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுக திருச்சி மாநகர், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை…

வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கடிதம் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது:-

நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த கட்சியின் தலைவர் விஜய் அவர்களால் அறிவுறுத்தி இருந்தது அதன்படி திருச்சி மாநகர் மாவட்டச்…

கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தெரு நாய்களுக்கு பூஸ்டர் டோஸ் ஊசி போடும் பணியை மாநகராட்சி மேயர் அன்பழகன் துவக்கி வைத்தார்:-

திருச்சி மாநகராட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக 23,000 தெரு நாய்களுக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்பி விடப்பட்ட நிலையில் தற்போது கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களை மீண்டும் இனம் கண்டு…