Month: April 2025

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது:-

இஸ்லாமிய மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் மக்கள் அதிகாரம்…

மத்திய அரசின் பென்ஷன் நிதி திருத்த மசோதாவிற்கு எதிராக பிஎஸ்என்எல், ரயில்வே, அஞ்சலக ஓய்வூதியர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:-

ஒன்றிய அரசு கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் (பென்ஷன் விதிகள் திருத்த) நிதி மசோதாவை நிறைவேற்றியுள்ள நிலையில் இம்மசோதாவில் உள்ள சரிபார்த்தல் விதி 145 படி அரசாங்கம் ஓய்வூதியதாரர்களை அவர்கள் ஓய்வு பெற்ற தேதியின் அடிப்படையில் வேறுபடுத்தி,…

ஸ்ரீ உக்கிர காளியம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழா – அன்னதானம் வழங்கிய மேயர் அன்பழகன்:-

திருச்சி தென்னூர் அண்ணா நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ உக்கிர காளியம்மன், ஸ்ரீ சந்தன கருப்பு வகையறா, பங்குனி தேர் திருவிழா மற்றும் 42 ஆம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த ஒன்றாம் தேதி காளி வட்டம் அம்பாள்…

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கட்சியின் புதிய அலுவலகத்தை மாவட்ட செயலாளர் சந்திரா திறந்து வைத்தார்:-

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்கவும், பொதுச் செயலாளர் புஸ்ஷி ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திருச்சி மாவட்டம் 28 வது வார்டு பகுதி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின்…

வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்:-

வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

திருச்சி NR IAS அகாடமியின் 48வது வெற்றி விழா இயக்குனர் விஜயாலயன் தலைமையில் நடைபெற்றது:-

திருச்சி ராம்ஜி நகர் அருகே கே.கள்ளிக்குடி NR IAS அகாடமியில் 48வது வெற்றி விழா நடைபெற்றது. விழாவுக்கு அகாடமி இயக்குனர் விஜயாலயன் தலைமை தாங்கி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் படிக்க…

கலையாலயா கலை மற்றும் கலாச்சார அகாடமியில் நடன பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகரில் உள்ள அறிஞர் அண்ணா சமுதாய கூடத்தில் கலையாலயா கலை மற்றும் கலாச்சார அகாடமியில் நடன பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளின் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா மற்றும் கலாச்சார பண்பாட்டுக் கலை விழா நடைபெற்றது. இவ்விழாவில்…

திருச்சியில் அரசாணையை எரிக்க முயன்ற சாலை பணியாளர்கள் 50 பேர் கைது:-

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் ,மாநில நெடுஞ்சாலை துறை ஆணையத்தை கலைத்துவிட்டு, அரசாணை 140 ரத்து செய்ய…