தமிழகத்தில் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பயணிகளிடம் இருந்து போதிய வரவேற்பு இல்லாததால் 7 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.அதன்படி சென்னை எழும்பூர் – மன்னார்குடி, கண்ணூர் – கோவை, கோவை – கண்ணூர், ஆலப்புழா -கண்ணூர், கண்ணூர் – ஆலப்புழா, எழும்பூர் – திருச்சி, திருச்சி – எழும்பூர் சிறப்பு ரயில்கள் நாளை முதல் மே 31 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்