மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அவர்களுக்கு வீரவால் வழங்கினார்.
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் அருகே ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய், வஃக்ப் ஒழிப்புச் சட்டத்தை ரத்து செய், மற்றும் வாக்குத் திருட்டு முறைகேட்டை கண்டித்து மதுரை…