Author: JB

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அவர்களுக்கு வீரவால் வழங்கினார்.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் அருகே ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய், வஃக்ப் ஒழிப்புச் சட்டத்தை ரத்து செய், மற்றும் வாக்குத் திருட்டு முறைகேட்டை கண்டித்து மதுரை…

சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் – திருச்சி அதிமுக சார்பில் கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்:-

சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களது 68-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமு கழகம் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான…

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம் காசோலையை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வழங்கினார்:-

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் சிவசந்திரன், (CRPF) சுப்பிரமணியன் (CRPF) ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு…

தமிழக முதல்வரை ஒருமையில் பேசி விமர்சித்து வரும் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்:-

தி.மு கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இன்று திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர்…

அடிப்படை வசதிகள் செய்து தராத ஸ்ரீரங்கம் மாநகராட்சியை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் திருச்சியில் பரபரப்பு:-,

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு திருவளர்சோலை பகுதியில் தெருவிளக்கு, சுகாதாரமான குடிநீர், பொதுக்கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஸ்ரீரங்கம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.…

திருச்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் தாசில்தாரிடம் மனு அளித்த பொதுமக்கள்:-

திருச்சி விமானநிலைய விரிவாக்க பணிக்காக பட்டதம்மாள் தெரு. தேவைப்படும் என்ற பட்சத்தில் விளம்பரம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜாமணி அவர்களை சந்தித்து, மக்கள் முறையிட்டனர், பல கட்டப் போராட்டங்களுக்குப் பின் சுமுகமான பேச்சுவார்த்தையில் அருகில் உள்ள வளனார்…

திருச்சியில் நடந்த கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி – மருத்துவ பயிற்சி மாணவிகள் பங்கேற்பு:-

திருச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் 40 வது தேசிய கண் தான இரு வார விழா கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 9ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. தானத்தில் சிறந்த கண் தானம்…

கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர் பதவி மாற்றம் செய்யக்கோரி திருச்சியில் மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:-

தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் மின்வாரியத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வாரியத்தின் அனைத்து பணிகளையும் செய்து வரும் ஜங்மேன் பணியாளர்கள் தொடர்ந்து பல உதவியாளர் பதவி மாற்றம் வேண்டி…

அவதார் நிறுவனத்தின் சார்பில் உத்தியோக் உட்சவ் – “அரசு பள்ளிக்கல்வி மாணவிகளுக்கு தொழிற் பாதைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது:-

இந்தியாவின் முன்னணி பணியிட கலாச்சாரத் தீர்வு நிறுவனமான அவதார், சமத்துவமான பணியிடங்களை உருவாக்குவதிலும், தனிநபர்கள் பொருளாதார சுதந்திரம் அடைவதுடன் அவரது வாழ்க்கை தரம் சிறப்பதிலும் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. அவதார் ஹ்யூமன் கேபிடல் டிரஸ்ட் (AHCT), அவ்தார் குழுமத்தின் லாபநோக்கற்ற பிரிவு…

திருச்சியில் 13-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தனது சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளார் – பொதுச் செயலாளர் ஆனந்த் தகவல்:-

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 13ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு ஆகிய பகுதிகளில் இருந்து தனது சுற்று பயணத்தை துவங்க உள்ளார். இந்நிலையில் அனுமதி வேண்டி திருச்சி மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க தமிழக…

தமிழ்நாடு காவலர் தினம் – மரியாதை செலுத்திய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி:-

சட்டம் – ஒழுங்கை பாதுகாத்து இரவுபகலாக வேலை செய்யும் காவல்துறையினருக்கான தனி நாளை சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிறைவேற்றினார். அதன்படி 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள்…

துறையூரில் நடந்த சாலை விபத்தில் பைக்கில் சென்ற இரண்டு வாலிபர்கள் பரிதாப பலி:-

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்து முருகர் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சரண்ராஜ் வயது 23 மற்றும் விக்கி என்ற விக்னேஷ் வயது 20 ஆகிய இருவரும் தங்கள் கிராமத்திலிருந்து துறையூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது சாலையில் சென்று…

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சியின் 154வது பிறந்தநாள் – மதிமுக சார்பில் திருச்சி எம்பி துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ..சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் எதிரில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மதிமுக சார்பில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ அவர்கள்…

தமிழ்நாடு பத்திரிகை ஊடக பாதுகாப்பு சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அல்லூர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது:-

தமிழ்நாடு பத்திரிகை ஊடக பாதுகாப்பு சங்க மாநில நிர்வாகிகள் சிறப்பு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அல்லூர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாக:- RNI -ல் பதிவு செய்து…

சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாள் – திமுக எம்எல்ஏக்கள் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ..சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் எதிரில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு திமுக சார்பில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி மற்றும்…

தற்போதைய செய்திகள்