Author: JB

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனை சார்பில் திருச்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணி:-

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனை சார்பில் கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணி தி ஐ ஃபவுண்டேஷன், திருச்சி வளாகத்திலிருந்து துவங்கியது. இதில் மருத்துவர்கள், பணியாளர்கள்,…

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளது – தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் சங்கம் குற்றச்சாட்டு:-

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி அருண் ஓட்டல் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சங்கரப் பெருமாள் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சதீஷ், மாநில பொருளாளர்…

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு திருச்சி உறையூர், மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழா நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – கலெக்டரிடம் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை:-*

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் தலைமையில் செயலாளர் கந்தசாமி பொருளாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அவர்களை ஆட்சியர்…

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூபாய் 119.22 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்தினை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்:-

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று…

திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இருதயராஜை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களால் பரபரப்பு:-

திருச்சி ஓடத்துறை காவிரி பாலம் பகுதியில், காவிரியின் குறுக்கே 106கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமானபணி நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக 3 தலைமுறையாக குடியிருந்துவரும் 45 குடும்பங்களை அங்கிருந்த மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வற்புறுத்தி வீடுகளில்…

திருச்சியில் இளம்பெண் உயிரிழப்பு – மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான்சன் அவரது மனைவி ஜெயராணி பிரசவத்திற்காக திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஜெனட் மருத்துவமனையில் கடந்த 1 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார் இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி திங்கள்…

வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில அமைப்பாளராக கள்ளிக்குடி ராஜேந்திரன் நியமனம் – நிறுவனத் தலைவர் கேகே செல்வகுமார் அறிவிப்பு:-

தமிழர் தேசம் கட்சியின் சார்பில் வருகிற ஜனவரி 25 -ந் தேதி திருச்சியில் முத்தரையர் அரசியல் அதிகார மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழர்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமை அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:-

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் திருச்சி மன்னார் புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமை அலுவலகம் முன் நடந்த வாயிற் கூட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார்.…

திருச்சி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர்:-

நேற்று புது தில்லி, செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 01 அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட அதிக தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, இன்று மாலை தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் அருள் ஜோதி,…

S.I.R-ஐ எதிர்த்து திருச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. கடந்த நான்காம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் 60…

ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்:-

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி மகன் விஜயபாரதிக்கும் திருச்சியை சேர்ந்த மனிஷா என்பவருக்கும் திருமணம் திருச்சி சோமரசம்பேட்டை அருகே நடைபெற்றது. திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்கள் விஜயபாரதி – மனிஷாவை வாழ்த்தினார். இந்த…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவராக மீண்டும் டைமண்ட் ராஜா வெள்ளையன் தேர்வு:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில பொது குழு கூட்டம் இன்று நடைபெற்றது ‌. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவராக மீண்டும் டைமண்ட் ராஜா…

தமிழக அரசு அறிவிக்கின்ற அனைத்து சலுகைகளையும் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் – ஓய்வூதியர்கள் கோரிக்கை:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப நல ஓய்வூதியர்கள் நலச் சங்க திருச்சி கிளை துவக்க விழா ஞாயிறன்று அஜந்தா ஓட்டலில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ராமானுஜம், மாநில பொதுச்செயலாளர்…

தேர்தல் ஆணையத்தை கண்டித்து 11ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம். திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்:-

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று காலை திருச்சி தில்லை நகர் கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்…

தற்போதைய செய்திகள்