Author: JB

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்:-

தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம், தமிழ்நாடு பார்வையற்றோர் கல்லூரி, பட்டதாரி ஆசிரியர் இயக்கம், தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளி தினமான இன்று கருப்பு தினமாக அனுசரித்து தமிழகத்தில் சென்னை,திருச்சி, திருப்பத்தூர், தஞ்சை, மதுரை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம்…

திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது:-

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று மாலை அருள்மிகு செவ்வந்தி விநாயகர் அருள்மிகு தாயுமான சுவாமி மற்றும் அருள்மிகு மட்டுவார் குழலம்மை உற்சவமூர்த்திகளுக்கு தீபாரதனை செய்யப்பட்டு, மாலை 6.00 மணிக்கு அருள்மிகு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு…

பெரியார் சிலையிடம் கோரிக்கை மனு கொடுத்து பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்:-

திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பார்வையற்றோர் வாழ்வாதாரத்தை நிறைவேற்றக்கோரி திருச்சி பெரியார் சிலையிடம் நூதன முறையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சந்திரசேகர், துணைத்தலைவர் மனோகரன், பொருளாளர்…

அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 48 மணிநேர தொடர் உண்ணாவிரத போராட்டம் திருச்சியில் இன்று துவங்கியது:-

வார ஓய்வு நேரத்தை 30 மணி நேரத்தில் இருந்து 46 மணி நேரமாக மாற்றி அமைக்க வேண்டும். ரயில் ஓட்டுனர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பயணப்படிக்கு ஏற்ப கிலோமீட்டர் அலவன்சை 25 சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டும். கிலோமீட்டர்…

மத்திய அரசின் லேபர் கோடு திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சி.ஐ.டி.யு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:-

தொழிலாளர்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் 21.11.2025 அன்று மோடி அரசு அறிவித்த லேபர் கோடு திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சி. ஐ.டி.யு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்க திருச்சி – கரூர் மண்டலம் சார்பில் செவ்வாய்…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவலியல் துறை சார்பில் மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி இன்று நடைபெற்றது:-

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவலியல் துறை சார்பில் மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிரின்சி மெர்லின் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பாரம்பரிய நெல் பேரவை தலைவர் மருத்துவர்…

திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சில்வர் லைன் மருத்துவமனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்:-

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் மற்றும் நெ.1 டோல்கேட் இடையே பலூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சில்வர் லைன் மருத்துவமனை பிரம்மாண்ட கட்டிடத்தில் புதிதாக கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்…

திருச்சி குழுமணி அருள்மிகு ஐயமங்கள ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி கோயில் மஹா கும்பாபிஷேக விழா – பக்தர்கள் தரிசனம்:-

திருச்சி மாவட்டம் குழுமணி அக்ரகாரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஐயமங்கள ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி ஜீர்ணோர்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகிற இன்று நடைபெற்றது முன்னதாக கடந்த 29-ம்தேதி கோவில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுவதற்காக ஜீயபுரம்…

தமிழ்நாடு 203 பொறியாளர் படைப்பிரிவு சார்பில் முன்னாள் ராணுவ வீரர் சுபேதார் செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டி நினைவு பரிசு திருச்சியில் இன்று வழங்கப்பட்டது:-

திருச்சி – மாவட்டம், தமிழ்நாடு 203 பொறியாளர் படைப்பிரிவு சார்பில் தமிழ்நாடு சப் மேஜர், கேப்டன், சேவை & முன்னாள் படைவீரர்களின் 59வது நிறுவன தின விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டல் கூட்ட அரங்கில்…

திருச்சி சீனிவாசா நகர் பகுதியில் கான்ஷாஹிப் வர்மம் மற்றும் இயற்கை மருத்துவம் மற்றும் வர்மக்கலை ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது:-

திருச்சி வயலூர் ரோடு சீனிவாசா நகர் 5-வது மெயின் ரோடு 2-வது கிராஸ் பகுதியில் புதிதாக கான்ஷாஹிப் வர்மம் மற்றும் இயற்கை மருத்துவம் மற்றும் வர்மக்கலை ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஹீலர் பாஸ்கர்…

தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்:-.

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்திய தேசிய நூலக வார நிறைவு விழா இன்று வாசகர் வட்ட தலைவர் அல்லிராணி பாலாஜி தலைமையில், மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் முன்னிலையில் நடைபெற்றது.…

திருச்சி குழுமணி அருள்மிகு ஐயமங்கள ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி கோயில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தீர்த்த குடத்தை ஊர்வலமாக கொண்டு வந்த பக்தர்கள்:-*

திருச்சி மாவட்டம் குழுமணி அக்ரகாரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஐயமங்கள ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி ஜீர்ணோர்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகிற டிசம்பர் 1-ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரை கோவில் விமான…

“திருச்சியே வாசி” என்ற தலைப்பில் எஸ்ஆர்வி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பாக விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது:-

திருச்சி எஸ்ஆர்வி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் விழிப்புணர்வு பேரணி சென்றனர். டிஜிட்டல் அடிமை தவிர்ப்போம், சமூக ஊடகத்தில் எல்லை மீறாதீர், லைக் ஷேர் நமது திறமை இல்லை நம் நடத்தைதான்…

தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சியில் தொமுசவினர் ஆர்ப்பாட்டம்:-

தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் திருச்சி மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை (தொமுச) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே தொமுச தலைவர் குணசேகரன்…

பெரியார் வாங்கிய கட்டிடத்தை ரூ 6.2 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யும் தமிழக அரசு – முதல்வருக்கு நன்றி தெரிவித்த திருச்சி சிவா எம்.பி:-

திருச்சியில் தந்தை பெரியார் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பெயரில் 6.2 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய இரண்டு கட்டடங்களை புணரமைப்பு செய்வதற்கான விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி சிவா எம்.பி கலந்துகொண்டு புனரமைப்பு…