Author: JB

ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையை திருச்சியில் அறிமுகம் செய்த வைத்த அமைச்சர் கே.என்.நேரு:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய வளைகோல் பந்து சங்கத்துடன் இணைந்து நடத்தும் ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டி நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ளது இதில்…

திருச்சியில் ஜனவரி 2 – ந் தேதி நடைபயணம் தொடங்குகிறேன் : திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடர மக்களிடம் ஆதரவு கேட்பேன் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி:-

நடைபயணங்களில் நான் அரசியல் கட்சிகளை விமர்சித்தது கிடையாது ஆனால் வரும் ஜனவரி 2-ந் தேதி திருச்சியில் தொடங்க உள்ள நடைபயணத்தில் சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு திராவிட மாடல் ஆட்சி தொடர ஆதரவு தர வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் வைக்க…

பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில செயலாளர் சிவகுமார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது:-

தமிழக பாஜக ஊடகப்பிரிவு திருச்சி பெருங்கோட்டச் சார்பாக திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் ஊடகப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், திருச்சி பெருங்கோட்ட அமைப்பு…

திருச்சி புங்கனூரில் பட்டா மாறுதலில் குளறுபடி செய்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 5-பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் விவசாயி புகார் மனு:-

தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் திருச்சி புங்கனூர் கீழத் தெருவை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் என்பவர் கோரிக்கை மனுக்களை மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணனிடம் புகார்…

திருச்சி பஞ்சப்பூர் மார்க்கெட்டில் காந்தி மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகளுக்கு கடை ஒதுக்க வேண்டும் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் கலெக்டரிடம் வியாபாரிகள் மனு:-

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சபி அகமது, கூடுதல் செயலாளர் மந்தை ஜெகன், துணைச் செயலாளர் சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் சரவணன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.…

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 7 பிங்க் ரோந்து வாகனங்களை கமிஷனர் காமினி பார்வையிட்டார்:-

தமிழகத்தில் நகர்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரூபாய் 12 கோடி செலவில் தொடங்கப்பட்ட 80 பிங்க் ரோந்து வாகனங்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நவம்பர் 11ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். திருச்சி மாநகரில்…

மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை மற்றும் சதீஷ் அகாடமி பள்ளி இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்:-

திருச்சி சௌராஸ்ட்டிரா தெரு பகுதியில் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை மற்றும் சதீஷ் அகாடமி பள்ளி இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம்…

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனை சார்பில் திருச்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணி:-

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனை சார்பில் கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணி தி ஐ ஃபவுண்டேஷன், திருச்சி வளாகத்திலிருந்து துவங்கியது. இதில் மருத்துவர்கள், பணியாளர்கள்,…

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளது – தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் சங்கம் குற்றச்சாட்டு:-

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி அருண் ஓட்டல் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சங்கரப் பெருமாள் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சதீஷ், மாநில பொருளாளர்…

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு திருச்சி உறையூர், மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழா நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – கலெக்டரிடம் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை:-*

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் தலைமையில் செயலாளர் கந்தசாமி பொருளாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அவர்களை ஆட்சியர்…

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூபாய் 119.22 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்தினை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்:-

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று…

திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இருதயராஜை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களால் பரபரப்பு:-

திருச்சி ஓடத்துறை காவிரி பாலம் பகுதியில், காவிரியின் குறுக்கே 106கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமானபணி நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக 3 தலைமுறையாக குடியிருந்துவரும் 45 குடும்பங்களை அங்கிருந்த மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வற்புறுத்தி வீடுகளில்…

திருச்சியில் இளம்பெண் உயிரிழப்பு – மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான்சன் அவரது மனைவி ஜெயராணி பிரசவத்திற்காக திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஜெனட் மருத்துவமனையில் கடந்த 1 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார் இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி திங்கள்…

வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில அமைப்பாளராக கள்ளிக்குடி ராஜேந்திரன் நியமனம் – நிறுவனத் தலைவர் கேகே செல்வகுமார் அறிவிப்பு:-

தமிழர் தேசம் கட்சியின் சார்பில் வருகிற ஜனவரி 25 -ந் தேதி திருச்சியில் முத்தரையர் அரசியல் அதிகார மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழர்…

தற்போதைய செய்திகள்