திருச்சியில் 2,058 பயனாளிகளுக்கு ரூ.37.75 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்:-
ஆதி திராவிடர் மற்றும் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். அதனை தொடர்ந்து திருச்சி கலையரங்கத்தில்நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட…















