திருவானைக்கோவில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றப்பட்டது – அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்:-
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை இன்று மாலை ஏற்றப்பட்டது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர தினத்தன்று மலை கோவில்களிலும், பவுர்ணமி தினத்தன்று சர்வ ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.…















