Author: JB

திருச்சியில் 2,058 பயனாளிகளுக்கு ரூ.37.75 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்:-

ஆதி திராவிடர் மற்றும் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். அதனை தொடர்ந்து திருச்சி கலையரங்கத்தில்நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட…

10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன-6ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காலை வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – 6 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்:-

தமிழ்நாடு ஆசிரியர்,அரசு ஊழியர் அரசு பணியாளர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் மாநில உயர்மட்டக்குழு கூட்டம், மாவட்டநிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு பிறகு.மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், தியோடர் ராபின்சன், பாஸ்கரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தார். அப்போது…

திருச்சி மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாற்றம் அமைப்பினர்:-

திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் உலக மண் தினத்தில் இயற்கை கொடையான பூமியை பாதுகாக்க சுற்றுச்சூழலை பாதுகாக்க மண்வளத்தை பாதுகாக்கவும் மனிதர்கள் உயிர் வாழ சுவாசிக்க தூய்மையான காற்றை பெறவும் பறவைகள் உயிர் வாழ மரங்கள் நடவு செய்து பாதுகாப்பது மிக…

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு:-

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இன்று நடைபெற்றது. தங்களது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் மாதம் 12ஆம் தேதி சென்னை சிவானந்தா சாலை நேப்பியர்…

கார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கார்த்திகை கோபுரம் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது:-*

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதலாம் புறப்பாடாக உற்சவர் நம்பெருமாள் காலை 8 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை…

திருவானைக்கோவில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றப்பட்டது – அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்:-

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை இன்று மாலை ஏற்றப்பட்டது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர தினத்தன்று மலை கோவில்களிலும், பவுர்ணமி தினத்தன்று சர்வ ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.…

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்:-

தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம், தமிழ்நாடு பார்வையற்றோர் கல்லூரி, பட்டதாரி ஆசிரியர் இயக்கம், தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளி தினமான இன்று கருப்பு தினமாக அனுசரித்து தமிழகத்தில் சென்னை,திருச்சி, திருப்பத்தூர், தஞ்சை, மதுரை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம்…

திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது:-

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று மாலை அருள்மிகு செவ்வந்தி விநாயகர் அருள்மிகு தாயுமான சுவாமி மற்றும் அருள்மிகு மட்டுவார் குழலம்மை உற்சவமூர்த்திகளுக்கு தீபாரதனை செய்யப்பட்டு, மாலை 6.00 மணிக்கு அருள்மிகு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு…

பெரியார் சிலையிடம் கோரிக்கை மனு கொடுத்து பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்:-

திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பார்வையற்றோர் வாழ்வாதாரத்தை நிறைவேற்றக்கோரி திருச்சி பெரியார் சிலையிடம் நூதன முறையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சந்திரசேகர், துணைத்தலைவர் மனோகரன், பொருளாளர்…

அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 48 மணிநேர தொடர் உண்ணாவிரத போராட்டம் திருச்சியில் இன்று துவங்கியது:-

வார ஓய்வு நேரத்தை 30 மணி நேரத்தில் இருந்து 46 மணி நேரமாக மாற்றி அமைக்க வேண்டும். ரயில் ஓட்டுனர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பயணப்படிக்கு ஏற்ப கிலோமீட்டர் அலவன்சை 25 சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டும். கிலோமீட்டர்…

மத்திய அரசின் லேபர் கோடு திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சி.ஐ.டி.யு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:-

தொழிலாளர்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் 21.11.2025 அன்று மோடி அரசு அறிவித்த லேபர் கோடு திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சி. ஐ.டி.யு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்க திருச்சி – கரூர் மண்டலம் சார்பில் செவ்வாய்…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவலியல் துறை சார்பில் மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி இன்று நடைபெற்றது:-

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவலியல் துறை சார்பில் மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிரின்சி மெர்லின் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பாரம்பரிய நெல் பேரவை தலைவர் மருத்துவர்…

திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சில்வர் லைன் மருத்துவமனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்:-

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் மற்றும் நெ.1 டோல்கேட் இடையே பலூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சில்வர் லைன் மருத்துவமனை பிரம்மாண்ட கட்டிடத்தில் புதிதாக கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்…

திருச்சி குழுமணி அருள்மிகு ஐயமங்கள ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி கோயில் மஹா கும்பாபிஷேக விழா – பக்தர்கள் தரிசனம்:-

திருச்சி மாவட்டம் குழுமணி அக்ரகாரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஐயமங்கள ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி ஜீர்ணோர்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகிற இன்று நடைபெற்றது முன்னதாக கடந்த 29-ம்தேதி கோவில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுவதற்காக ஜீயபுரம்…

தமிழ்நாடு 203 பொறியாளர் படைப்பிரிவு சார்பில் முன்னாள் ராணுவ வீரர் சுபேதார் செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டி நினைவு பரிசு திருச்சியில் இன்று வழங்கப்பட்டது:-

திருச்சி – மாவட்டம், தமிழ்நாடு 203 பொறியாளர் படைப்பிரிவு சார்பில் தமிழ்நாடு சப் மேஜர், கேப்டன், சேவை & முன்னாள் படைவீரர்களின் 59வது நிறுவன தின விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டல் கூட்ட அரங்கில்…

தற்போதைய செய்திகள்