பூங்கா அமைக்காத மாநகராட்சி மற்றும் கவுன்சிலரை கண்டித்து சண்முகா நகர் நலச்சங்கத்தினர் திருச்சியில் அறவழி உண்ணாவிரத போராட்டம்:-
திருச்சி உய்யக்கொண்டாள் திருமலை சண்முகா நகரில் கடந்த 2023 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அடிக்கல் நாட்டினார். மேலும் அடிக்கல் நாட்டப்பட்ட பூங்காவை அமைக்காமல் காலம் தாழ்த்தும். மாநகராட்சி மற்றும் கவுன்சிலர் நாகராஜன் ஆகியோரை…















