Author: JB

ஸ்ரீரங்கம் வரும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு – ஹெலிகாப்டர் இறங்கு சோதனை நடைபெற்றது:-

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் நாளை சென்னை வரும் அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொள்கிறார் அதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலக முன்பு தொடர் முழக்க போராட்டம் இன்று நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி பிழைத்து வந்த 70க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் கடை நடத்த இடம் வழங்க வேண்டும். அரசு பணத்தில் சில ஆயிரம் கோடி செலவு செய்து…

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு:-

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள அமைச்சர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு…

திருச்சியில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்:-

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் & தமிழ்நாடு ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று…

திருச்சி GVN ரிவர்சைடு மருத்துவமனை ஆர்த்ரெக்ஸ் மாடுலர் கிளெனாய்டு அமைப்பு மற்றும் VIP தொழில் நுட்பம் மூலம் முதியவருக்கு தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை:-

ரோட்டேட்டர் கஃப் பழுதுபார்க்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடந்த 1.5 ஆண்டுகளாக இடது தோள்பட்டை வலி மற்றும் இயக்கத்தில் சிரமத்துடன் போராடி வரும் 75 வயது ஆணுக்கு, VIP (Virtual Implant Positioning) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன ஆர்த்ரெக்ஸ் மாடுலர் கிளெனாய்டு…

பஜாஜ் பைனான்ஸ் சார்பில் ‘டிஜிட்டல் மோசடியை தகர்ப்போம்’ என்ற தலைப்பில் திருச்சியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி – பொதுமக்களுக்கு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சண்முக பிரியா அட்வைஸ்:-

நவீனமயம் மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகள் காரணமாக நிதி தொடர்பாக பல்வேறு மோசடிகள் இணையத்தில் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. இது குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிசாரா நிதி நிறுவனமும், பஜாஜ் பின்சர்வின் அங்கமான,…

திருச்சி காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்:-

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு மூன்று நாட்கள் பூஜை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று மூன்றாவது நான் அனைத்து சிலைகளும் இன்று மாலை 6…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கவுன்சிலரால் பரபரப்பு:-

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா தேவி விஜயலட்சுமி கண்ணன், ஆண்டாள் ராம்குமார் மற்றும்…

தமிழகத்தில் புதிதாக 15 கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்கி உள்ளோம் திருச்சியில் அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்:-

திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி 12 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு…

தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் – திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி:-

தே.மு.தி.க திருச்சி மாவட்ட செயலாளர் டிவி கணேசன் இல்ல திருமண விழா திருச்சியில் நடைபெற்றது இந்த திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா…

விநாயகர் சதுர்த்தி விழா – திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 150கிலோ கொழுக்கட்டை படையல்:-

திருச்சியில் பிரசித்திபெற்ற மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை 5மணிக்கு நடைதிறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு 50கிலோ பச்சரிசி, 50கிலோ உருண்டை வெல்லம், 2கிலோ எள்,…

திருச்சி ரயிலில் இருந்து தவறி விழுந்த அடையாளம் தெரியாத மூதாட்டி பலி:-

இன்று 26.8.25 காலை 9 மணிக்கு முன்பாக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும் பொன் மலை ரயில் நிலையத்திற்கும் இடையே ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் நபர் ஏதோ ஒரு ரயில் வண்டியில் பயணம் செய்து…

பள்ளி மாணவிகளுடன் உணவு அருந்திய அமைச்சர் கே.என்.நேரு:-

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த திட்டத்தை சென்னையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி புனித புலோமினாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக நகராட்சி துறை அமைச்சர்…

மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி – தமிழக முதல்வருக்கு அழைப்பு:-

மலேசியாவில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந் நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன், இலங்கை கிழக்கு மகனா மேனாள் ஆளுநர்…

அதிமுக ஆட்சி காலத்தில் தடுப்பணை கட்ட அனுமதி, திமுக ஆட்சி காலத்தில் ரத்து – திருச்சியில் இபிஎஸ் குற்றச்சாட்டு:-

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 23,24,25 ஆகிய மூன்று நாட்கள் 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருகிறார். இன்று மாலை திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் சட்டமன்ற…