Author: JB

திருச்சியில் தனியார் மருத்துவ மனை சார்பாக சிறுநீரக தொற்று நோய்கள் குறித்த மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை சார்பாக பொதுமக்களுக்கு சிறுநீரக தொற்று நோய்கள் குறித்த மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது ‌ இதில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 24 மணி நேர…

அருள்மிகு தீர்த்தத் தொட்டி கருப்பண்ண சுவாமி திருக்கோவில் 42வது ஆண்டு திருவிழாவை – திருமஞ்சனம் எடுத்து வந்த பக்தர்கள்.

திருச்சி மலைக்கோட்டை வடக்கு வீதி மேட்டுத் தெருவில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு தீர்த்த தொட்டி கருப்பண்ண சுவாமி திருக்கோவிலின் 42 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 12ஆம் தேதி கணபதி ஹோமம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது அன்று மாலை திருவிளக்கு…

15ம் தேதி முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப்-IV -க்கான TEST BATCH துவக்கம் – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6244 காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு குருப்-IV தேர்வுக்கான அறிவிப்பாணை 30.01.2024 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வானது 09.06.2024 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு 12.02.2024…

திருச்சி உத்தமர் கோயில் ரயில் நிலையத்தில் இளைஞர் காயங்களுடன் சடலமாக மீட்பு.

மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் மேல்பத்து பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம். இவரது மகன் 25 வயதான புகழேந்தி. இவர் ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் உத்தமர் கோயில் ரயில் நிலையம் தண்டவாளப் பகுதியில் புகழேந்தி காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதைக்…

பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை பெட்டி புதுமை திட்டம் – திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தொடங்கி வைத்தார்:-

சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களின் தேவை என்ன என்பதை கேட்பதற்காக “வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம்” எனும் தலைப்பில் தேர்தல் அறிக்கை பெட்டி என்ற புதுமையான திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி திருச்சி மகாலட்சுமி நகர்…

பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயன்ற திமுக கவுன்சிலர் – வீடியோ எடுத்த பத்திரிக்கை யாளரை தாக்கிய டிரைவரால் திருச்சியில் பரபரப்பு.

திருச்சி மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 60வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய்…

போதைப் பொருள் அதிகரிப்பு குறித்து மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி பேசுவதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வெளிநடப்பு.

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரம் மற்றும் சாதாரணக் கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அதிமுக மாமன்ற குழு தலைவர் அம்பிகாபதி பேசுகையில், திருச்சி…

திருச்சியில் இன்று இஸ்லாமியர்கள் முதல் நோன்பை திறந்தனர்.

வருடம் வருடம் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள், நோன்பு நோற்பது வழக்கம், ரமலான் மாதம் பிறை தென்பட்டால் இஸ்லாமியர்கள் . ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு நோற்று 28. அல்லது 29. வது தினம்பிறை தென்பட்டால், ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம்…

காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் 10ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி – வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது:-

திருச்சி ரயில் ஜங்ஷன் கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் 10 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் முனைவர் நல்லுசாமி அண்ணாவி தடகள அகாடமி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள விளையாட்டு…

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து – அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம்.

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து, அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில், திருச்சி தென்னூர் சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.…

திருச்சியில் 3000 பயனாளி களுக்கு பட்டா வழங்கிய அமைச்சர்கள்.

திருச்சி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டில் முன்னிட்டு 3000 பயனாளிகளுக்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கும் மாபெரும் விழா மற்றும் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மாவட்ட…

மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி வ.வே.சு ஐயர் நினைவு இல்லத்தில் மாநில விருது பெற்ற மாணவி சுகிதாவுக்கு பாராட்டு விழா:-

திருச்சி வ.வே.சு ஐயர் நினைவு இல்லத்தில் உள்ள வரகனேரி கிளை நூலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு வாசிப்பை நேசிப்போம் என்கிற தலைப்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக அரசின் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது மற்றும் ரொக்கப் பரிசு…

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் காவிரி கல்லூரியில் நடந்த “பெண்மையின் நலம்” நிகழ்ச்சி:-

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் என் எஸ் எஸ் குழு, காவேரி மகளிர் கல்லூரியில் என் எஸ் எஸ் அமைப்பு மற்றும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஆகியவை…

பாஜகவிற்கு அமமுக நிபந்தனை அற்ற ஆதரவு – பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் பேட்டி:-

திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிகரித்துள்ளதை கண்டித்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கண்டன…

மனிதம் சமூக பணி மையம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு:-

மனிதம் சமூக பணி மையம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இணைந்து உலக மகளிர் தின விழா திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் மனிதம் சமூக பணி மைய இயக்குனர் தினேஷ் குமார் வரவேற்புரை…

தற்போதைய செய்திகள்