Author: JB

வருகிற 25ம் தேதி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு:-

தமிழக முழுவதும் உள்ள 4500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் சுமார் சுமார் 32,000 நியாயவிலை கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவைகளில் பெரும்பகுதியான கடைகளில் பெண் பணியாளர்களை பணிபுரிந்து வருகின்றனர் இவ்வாறான நிலையில்…

மகா சிவராத்திரியை முன்னிட்டு ராதா திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது:-

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவானைக்காவலில் ராதா திருக்கல்யாண வைபம் நேற்று நடைபெற்றது. மகா சிவராத்திரியை யொட்டி ஸ்ரீபகவன்நாம ப்ரசார சேவா மண்டலி சார்பில் திருவானைக் காவலில் 3 நாட்கள் ஹோமம், திருக்கல்யாண உற்சவம், பன்னிசைதிருமுறை உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.…

பாராளுமன்ற தேர்தலில் திருச்சியில் போட்டியிட பாஜகவுடன் பேச்சு வார்த்தை – ராஷ்டிரிய லோக் ஜன சக்தி கட்சி தேசிய பொதுச் செயலாளர் மணிமாறன் பேட்டி:-

ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி தேசிய பொதுச்செயலாளர் ஜி வி மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு…

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக விவசாயிகளை திரட்டி பிரச்சாரம் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக் கண்ணு பேட்டி:-

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள விவசாய சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகளாக:-…

ஆதித்தமிழர் பேரவையின் மண்டல நிர்வாகிகள் கூட்டம் – நிறுவனத் தலைவர் இரா. அதியமான் பங்கேற்பு.

வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆதித்தமிழர் பேரவையின் மண்டல நிர்வாகிகள் கூட்டம் – நிறுவனத் தலைவர் இரா.அதியமான் பங்கேற்பு.ராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்த ஆதித்தமிழர் பேரவையின்…

புதுச்சேரி சிறுமி கொலை குற்ற வாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க கோரி AIDWA – DYFI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

புதுச்சேரியில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொடூரமாக கொலை செய்த கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் போதை கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த கோரியும் குழந்தையின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க கோரி AIDWA – DYFI சார்பில் திருச்சி சுப்பிரமணியபுரம்…

மகா சிவராத்திரி – திருச்சியில் அகோரிகள் நடத்திய சிறப்பு பூஜை.

திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இந்தக் கோவிலை காசியில் அகோரி பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் என்பவர் நிர்வகித்து பூஜைகள் செய்து வருகிறார்.இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அகோரிகள் உடல் முழுக்க திருநீறு பூசி கொண்டு ஜெய் அகோர…

ஏர்போர்ட் பாத்ரூமில் கிடந்த ரூ.1 கோடி தங்கம் – அதிகாரிகள் விசாரணை.

திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனை தடுக்கும் வகையில்…

திருச்சியில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி பங்கேற்பு.

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மார்க்கெட் பகுதி கழக செயலாளர் பாபு வரவேற்புரை ஆற்றினார் 20வது வட்ட செயலாளர் சுருளி ராஜன் மற்றும் 20வது ஏ வட்ட செயலாளர்…

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சுரபி அறக்கட்டளை சார்பில் மாநகராட்சி தூய்மை பணியாளர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

சுரபி அறக்கட்டளை சார்பில் மார்ச் எட்டாம் தேதி உலக பெண்கள் தின விழா திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சுரபி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார் விழாவினை செல்வி ராமநாதன்…

உலக பெண்கள் தினம் சாதனைப் பெண்களுக்கு மாநகராட்சி துணை மேயர் திவ்யா விருது வழங்கி கௌரவிப்பு.

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உமன்ஸ் டெவலப்மெண்ட் சார்பில் உலக பெண்கள் தின விழா யுவதி 2024 என்ற தலைப்பில் கல்லூரி கூட்ட அரங்கில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கல்லூரி…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலை குறையும் – MP திருநாவுக்கரசர் திருச்சியில் பேட்டி.

திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 65 வார்டு தலைவர்களுக்கான பதவி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு திருச்சி காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி பாராளுமன்ற…

சமூக வலை தளத்தில் தவறான வதந்திகளை பரப்பினால் சட்ட ரீதியான கடும் நடவடிக்கை – எஸ்.பி. அருண்குமார் திருச்சியில் பேட்டி:-

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் பேட்டி….குழந்தை கடத்தல் தொடர்பாக அதிகமான சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வருகிறது…அந்த மாதிரியான சுழல் இங்கு இல்லை… தமிழகம் முழுவதும் 10லட்சம் புலம்பெயர்ந்த தொழிலர்கள் உள்ளனர்… அதிலும் புலம்பெயர்ந்த தொழிளர்கள் திருச்சியில் அதிகமாக…

சிறுமியை கொன்ற கொலை காரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி ம.க.இ.க மற்றும் பு.ஜ.தொ.மு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி கொடூரமான முறையில் கொன்ற காம கொடூரன்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் மத்திய பேருந்து நிலையம் அருகே…

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவ மனை சார்பில் 33 பெண் சாதனை யாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நல பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை இணைந்து நடத்திய மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில்…

தற்போதைய செய்திகள்