Author: JB

அறிவுப்பசி இருப்பவர்களே சாதிக்கிறார்கள் NR IAS அகாடமி விழாவில் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேச்சு:-

திருச்சி என்.ஆர்.ஐஏ. எஸ்.அகாடமியில் பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று நடந்தது. அகாடமி தலைவர் விஜயாலயன் தலைமை தாங்கினார்.இதில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடக் கோரி தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மகேந்திரன் தலைமையில் திருச்சி மாநகராட்சி அருகே உள்ள ஆசிரியர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் மாநில பொருளாளர் துரைராஜ்…

நெல்லை மண்டல கிறிஸ்தவ போதகர் மாநாடு அரசியலமைப்பு சட்ட உரிமை பாதுகாப்பு மாநாடு ஜேகேசி நிறுவனர் ஐசிஎப் பேராயர் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி ஐசிஎப் பேராயம் ஜேகேசி நிறுவனம் சார்பில் நெல்லை மண்டல கிறிஸ்தவ போதகர் மாநாடு அரசியலமைப்பு சட்ட உரிமை பாதுகாப்பு மாநாடு நெல்லை மாவட்டம் பாபநாசம் சிவந்திபுரம் காமராஜ் மஹாலில் ஜேகேசி நிறுவனர் ஐசிஎப் பேராயர் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார்…

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச் சங்கமம் விழா கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் சார்பில் தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் கலை சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது அந்த வகையில் திருச்சி கலையரங்கம் திருமண…

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையின் சார்பில் பொறியாளர் சங்கம் மற்றும் உதவி பொறியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையின் சார்பில் பொறியாளர் சங்கம் மற்றும் உதவி பொறியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு உதவி பொறியாளர் சங்கத்தின் தலைவர் பொறியாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார் திருச்சி…

திருச்சியில் ரூபாய் 59.57 கோடி மதிப்பீட்டில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டில் ரூபாய் 59.57 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை காணொளி…

திருச்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு ரூ.20.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்!

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்…

திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கைது.

விவசாயிகள் விளைவித்த விளைபொருள் களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு டெல்லியில் விவசாயிகள் நடத்துகின்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகள் மீது காவல்துறை வைத்து தண்ணீர் புகை குண்டு மற்றும் தாக்குதல்களை நடத்தி விவசாயிகளை நசுக்கி ஒடுக்க நினைக்கும் மத்திய பாஜக…

பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ து.பொ.செ வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் 4000பேர் வேலை நிறுத்த போராட்டம்.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், 44 தொழிலாளர் நலச்…

திருச்சி மாநகராட்சி புதிய கமிஷனராக சரவணன் பொறுப்பேற்பு.

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிருவாக இயக்குனராக பணியாற்றிய சரவணன் பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று புதிய மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றார் . புதியதாக பொறுப்பேற்ற கமிஷனர்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தண்ட வாளத்தில் முட்களை போட்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது.

விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேசிய…

விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை அனைத்து அரசியல் கட்சி தேர்தல் அறிக்கை குழுவிடம் வழங்க உள்ளதாக பாரதிய கிசான் சங்கத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு பாரதிய கிசான் சங்கத்தின் மாநில தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னதாக மாநில நிர்வாகி வைத்தியநாதன் வரவேற்பு உரையாற்றினார். அதனைத்…

வாகனத்தில் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மேலசிந்தாமணி இந்திராகாந்தி கல்லூரி மைதானத்தில் இன்று விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்க பின்பற்ற வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகளை வலியுறுத்தும் வகையிலும், வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து பயணம்…

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1-கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஐ.ஜி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோர் புகார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், பெருங்குடி வலையம்பட்டியை சேர்ந்த முத்துகுமார் என்பவர் இன்று காலை திருச்சி சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- அரசு வேலைக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தேன். அப்போது…

திருச்சி ஏர்போர்ட் வந்த பயணி ஷூ-வில் மறைத்து கடத்திய 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்கள் கடத்தி வருவது தொடர்கதையாகி இருந்து வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலம்…

தற்போதைய செய்திகள்