அறிவுப்பசி இருப்பவர்களே சாதிக்கிறார்கள் NR IAS அகாடமி விழாவில் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேச்சு:-
திருச்சி என்.ஆர்.ஐஏ. எஸ்.அகாடமியில் பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று நடந்தது. அகாடமி தலைவர் விஜயாலயன் தலைமை தாங்கினார்.இதில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-…















