பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாமானிய மக்கள் நலக் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மழை, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தமிழகத்தில் போதிய நிவாரண நிதி வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் , அதேபோல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் புதிய விமான…















