எஸ்ஐயை தாக்கி தப்பிக்க முயன்ற ரவுடியை என்கவுண்டர் செய்த போலீசார்.
திருச்சி திருவெறும்பூர், சர்க்கார் பாளையம், பனையக்குறிச்சியை சேர்ந்த, முத்துக்குமார் – சரஸ்வதி ஆகியோரின் மகன் ஜெகன். எலக்ட்ரானிக் டெலி கம்யூனிகேஷன் பட்டதாரியான இவர். தனது 17 வயதில் அடிதடி வழக்கில் கைதானார். நண்பர்களுக்காக அடிதடி வழக்கில் ஈடுபட்டு, அது நாளடைவில் பெரிய…















