தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என்.எஸ்.பி ரோட்டில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.
தீபாவளி பண்டிகையானது வருகின்ற 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று பொதுமக்கள் தீபாவளி பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர். இதற்காக திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி அருகில் உள்ள மாவட்டங்களான…















