திருச்சியில் நடந்த 77வது சுதந்திர தின விழா – தேசியக் கொடி ஏற்றிய கலெக்டர் பிரதீப் குமார்.
இந்திய திரு நாட்டின் 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி சுப்பிரமணிய புரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில்…