திருச்சியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் போட்டி இன்று துவங்கியது.
திருச்சி தீரன்நகர் ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான *Taekwondo* championship உள்விளையாட்டு போட்டி இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் 7 வயது முதல் 40 வயது வரை உள்ள வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். குறிப்பாக 7…