காவிரி ஆற்றில் முதலைகள் நடமாட்டமா? பொதுமக்கள் பீதி!!!
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு. அந்த நீர் முக்கொம்பூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு தற்போது டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் சம்பா குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு இரு கறைகளை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில்…















